தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர்…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தாய் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மல்லிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மாதுளம் பழம் சாப்பிட்டா ஒன்றரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியில் சேர்ந்த ராஜா அனீஸ்…

Read more

கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம்…

Read more

பொதிகை ரயில் மீது கல்வீச்சு…. படுகாயமடைந்த 2 பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. முதல் பரிசு ரூ.10,000…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கு இரண்டு…

Read more

Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும்…

Read more

உயிருக்கு போராடிய நபர்…. காப்பாற்ற சென்ற விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக கனகராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இவர் இரவு நேரத்தில்…

Read more

திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள்…

Read more

சாவிலும் இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவியும், சங்கர்(30) என்ற மகனும் இருந்துள்ளார்.…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….

தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை…

Read more

சிறுவனின் விளையாட்டுத்தனமான செயல்…. தீயில் எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்…. 1 மணி நேர போராட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை வாங்கி படப்பாக அடுக்கி வைத்துள்ளார். நேற்று வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

தனியாக நின்ற சிறுமி…. ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனியம்மாள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சக்திவேல்…

Read more

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. ஓட்டுனரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது முன்னால் சென்று…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபரின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை…

Read more

இளைஞர்களே ரெடியா….? தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 11+ஆம் தேதி சனிக்கிழமை…

Read more

கடன் வாங்கி மது குடித்த மகன்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து அறநிலையத்துறையில் அலுவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர் பலரிடமிருந்து கடன் வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதனால்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி புது காலணியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் உறவினர்…

Read more

செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிவக்குமார் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவர் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இதனை ஒரு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே…

Read more

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உறவினர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல்…

Read more

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

கேலி, கிண்டல் செய்த ஆசிரியர்…. மாணவனின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி,…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

“குழம்பு ருசியாக இல்லை”…. மனைவியுடன் தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு…

Read more

“குளிர்பானம்” என நினைத்து மருந்தை குடித்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை…

Read more

அடடே சூப்பர்!… எலெக்ட்ரிக் பைக்காக மாற்றப்படும் பெட்ரோல் பைக்…. அசத்தும் சகோதரர்கள்….!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள வடக்கு அழகுநாச்சியாபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 அண்ணன், தம்பிகள் பெட்ரோல் பைக்குகளை எலெக்ட்ரிக் பைக்குகளாக மாற்றித்தரும் தொழிலை செய்து வருகின்றனர். வடக்கு அழகுநாச்சியாபுரத்தை பொறுத்தவரை பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் எனில் சங்கரன்கோவில் போகும் வழியில் சென்று…

Read more

லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து…. 25 பேர் காயம்…. கோர விபத்து…!!

கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது…

Read more

மோதி கொண்ட பேருந்துகள்…. பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

செங்கோட்டையிலிருந்துஅரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆனந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நவாச்சாலை அருகே இருக்கும் அளவில் திரும்ப முயன்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த…

Read more

புதுமாப்பிள்ளை தற்கொலை…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதாபுரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு காஞ்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

மாணவிகளிடம் ஆபாச பேச்சு…. பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் இருக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிவகிரி காவல்…

Read more

மாணவரிடம் பேசி கொண்டிருந்த பிளஸ்-1 மாணவி…. படம் பிடித்து அத்துமீறிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பின்புறம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும், சிவசக்தி…

Read more

கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மகளிர் பேருந்துகளில் மாணவிகளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் தென்காசியில் இருந்து வரும்…

Read more

“நான் விவசாயி மகன்”… இந்த குறைகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுப்பேன்…. அதிரடி காட்டும் கலெக்டர்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்து 4 வருடங்கள் ஆகிறது. இந்த மாவட்டத்தில் தற்போது 5-வது மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன் ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தென்காசி மாவட்டம் ஒரு…

Read more

கோவில் இடத்திற்கு பட்டா….? குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும்,…

Read more

வாழ்த்து தெரிவித்த கட்சியினர்…. பேனர்களை கிழித்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக்காக “யஸஸ்வி” என்னும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

Other Story