தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…
Read more