38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

“வசமாக சிக்கிய ஏடிஎம் கொள்ளையர்கள்”…. தமிழ்நாட்டில் நுழைந்தது எப்படி…? விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மைகள்.!!

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் திருடி விட்டு தப்பி வந்த திருட்டு கும்பல் நாமக்கல்லில் தமிழக காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திருடர்களை பிடிக்கும் போது பெரிய தகராறு ஏற்பட்டதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் அதோடு மற்றொருவன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். மேலும்…

Read more

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி சொன்ன உண்மை…. 4 பேர் அதிரடி கைது… நடந்தது என்ன..?

நாமக்கல் அருகே, சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமான நால்வரால் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் கடும் வன்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களுக்குள், தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் நால்வரையும் சந்தித்ததாக தெரிவித்தார்.…

Read more

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க தாமதமா? நாமக்கல் மக்களுக்கு நீதி கிடைக்குமா? அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்….

நாமக்கல் மாவட்டம், அலமேடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இன்று காலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க… ஆட்சியர் அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு…

Read more

“அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் மனிதக் கழிவு”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

“அரசுப் பள்ளி இருக்க தனியார் பள்ளி எதற்கு?” – நாமக்கல் ஆட்சியர் கேள்வி…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ல் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை என்ற பகுதி உள்ளது. இங்கு வல்வில் ஓரி விழாவானது கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் சிறந்த வில்வித்தை வீரரான வல்வில் ஓரி மன்னனை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.…

Read more

கத்தி கதறிய 10 வயசு குழந்தை…. வீடு புகுந்து MCA பட்டதாரி செய்த கொடூரம்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

“ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்”.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கரையில்  ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை 20) மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல்…

Read more

சாலையில் சிதறிய பணம்… உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு கொடுங்க… முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று…

Read more

25 வயசு தான் ஆகுது….! தாங்க முடியாத மன உளைச்சல்…. இளம்பெண் திடீர் தற்கொலை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா…? 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து…. ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை…. EX ராணுவ வீரரின் லீலைகள் அம்பலம்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவர் அனாதை ஆசிரமத்தில் இருந்து 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

அரைகுறை ஆடையில் அலப்பறை… பெண்கள் அலறியடித்து ஓட்டம்… ரகளை செய்த மதுப்பிரியர்…!!

மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

கடைக்கு சென்ற சிறுமி… டிப்பர் லாரி மோதி மரணம்…. ஓட்டுநர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…

Read more

“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!

நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

“நிதி நிறுவன அதிபர் வீட்டில் 1 1/2 கோடி பணம், 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்”… அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

நாமக்கல் ராசிபுரம் அருகே எம் பி சின்ராஜுக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

மாணவர்களுக்கு இலவச சிப்பி காளான் பயிற்சி….. அரசின் சூப்பரான திட்டம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாணவியருக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவியர் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

BREAKING: இரவோடு இரவாக வேட்பாளர் மாற்றம்… திடீர் ட்விஸ்ட்… புதிய வேட்பாளர் இவரா…???

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.…

Read more

“இதுல கூட ஜாதி பாக்குறீங்களே..?” சிறுவனுக்கு முடி வெட்ட மறுப்பு…. சலூன் கடைக்காரர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் எனக்கூறி சலூன் கடைக்காரர் முடிவெட்டிவிட மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரிடம், ‘இதுல கூட ஜாதி பாக்குறீங்களேனா’ கேள்வி எழுப்பிய நபர்களிடம், ‘இது பஞ்சாயத்து…

Read more

போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பு…. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக்…

Read more

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு…. விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.. மாணவ மாணவிகள் பங்கேற்பு…!!

நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு…

Read more

இருசக்கர வாகனங்கள் மோதல்…. பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரில் கட்டிட வேலை பார்க்கும் டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி டேவிட் அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்று விட்டு மீண்டும்…

Read more

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மணியடித்து தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர்…. மலரும் நினைவுகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 25 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகளுக்கு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1997-1999-ல் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள்…

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி திருமணம்… சித்திரவதை செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி… போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மேலும் மிசௌரியில் இருக்கும் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி ராஜா…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

கணவன் மனைவிக்கு இடையே தகராறு…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…

Read more

முட்டை விலை உயர்வு… 1 முட்டை விலை எவ்வாவு தெரியுமா….? ஷாக் தகவல்…!!!

தமிழகத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை ரூ.5.75ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது. உற்பத்தி குறைந்ததாலும் வட மாநிலங்களில்…

Read more

முட்டைக்கு மவுசு கூடிருச்சு… வரலாறு காணாத அளவு விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

நாமக்கல் அருகே முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.5.70ஐ தொடுவது என்பது தமிழகத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கு கேக் தயாரிப்புக்காக முட்டை தேவை…

Read more

நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு…. விற்பனையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா அருளரசு உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டது.…

Read more

Other Story