மதுபான கடைகள் திறக்க தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள்…

Read more

என்னது தக்காளி விலை 30 ரூபாயா..? பறந்து சென்ற இல்லத்தரசிகள்…. ரொம்ப சந்தோஷம்…!!

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,…

Read more

செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அய்யனார் ராமாபுரம்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் இரண்டாவது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.…

Read more

கடித்து குதறிய கரடி…. முதியவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரையங்காடு பட்டி கிராமத்தில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை காளி அடர்ந்த காடுகள் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம்…. 1 3/4 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திர சேகரபுரத்தில் ரவீந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக்கின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

அத்துமீறி நுழைந்து பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்…. 5 வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஐந்து வாலிபர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் சகோதரர்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. தொழிலதிபருக்கு ரூ.36 3/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக 2 லட்சத்து…

Read more

கொல்லிமலையில் குளு குளு சீசன்…. மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்…

Read more

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

லாரி மோதியதால் கவிழ்ந்த வேன்…. ரூ.4.5 லட்சம் முட்டைகள் உடைந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒருவன் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் பெரியசாமி என்பவர் உடன் இருந்தார் இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவிகளிடம் ரகளை…. ஆசிரியர்களை மிரட்டிய சிறுவர்கள்…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 16 பேர் படித்து வருகின்றனர். இங்கு சரஸ்வதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், கிருஷ்ணவேணி என்பவர் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பாக மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகின்றது.…

Read more

நண்பர்களை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன் வலசு பகுதியில் லாரி டிரைவரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரகாஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் லாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரகாஷ்…

Read more

வீட்டு கடனுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காத வங்கி…. பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு…. நீதிமன்றம் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மேற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பெரியசாமி திருச்செங்கோட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 15 லட்சத்து 20 ஆயிரம்…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் ரூ.1.22 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மரூர்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். கடந்த 15-ஆம் தேதி சரோஜா அப்பகுதியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று…

Read more

அலறி துடித்த பெண்…. வெந்நீர் வைக்க முயன்ற போது நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுங்கக்காரன்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி ரேகா விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது விறகு தீப்பிடிக்காததால்…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்ட மழையில் திருமலை ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் திருமலை ராஜா பவானி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக…

Read more

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூரில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சசிகலா(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திவித் (5), தர்ஷன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“ரோஸ் மில்கில் விஷம்”…. தி.மு.க பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை…. வெளியான உருக்கமான தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்திகா ஸ்ரீ,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்…. தரமற்ற உணவு காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது இங்குள்ள விடுதியில் 25 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென வயிறு வலி ஏற்பட்டு வாந்தி…

Read more

2 மாதங்களாக மின்சாரம் இன்றி தவித்த மலைவாழ் மக்கள்…. கலெக்டரின் உடனடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் நெடுங்காபுளிப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2 மாதமாக சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும்…

Read more

ஜாதகம் பார்க்க சென்ற தந்தை-மகன்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனசேகருக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடரை பார்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு…

Read more

சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் நடேசன் (65) சிந்தாமணி (55) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தகுமார்…

Read more

உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோவில் கட்டி மகிழ்ந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை வைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் மணி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ஜீவா என்ற…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. கோர விபத்து…!!

நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வாசுதேவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த…

Read more

BREAKING: தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…. அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையத்தில் 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருக்கும், ஆலை கொட்டகையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில், தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோ ஊற்றி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ஜெகபர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசின் அப்துல்லா(20) தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5- ஆம் தேதி கல்லூரி முடிந்து அப்துல்லா…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை…

Read more

இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

Read more

23 சப் -இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், நள்ளிப்பாளையம், எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி…

Read more

இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அனைத்து கோவில்களிலும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும்… விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை  சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை…

Read more

விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க… மானிய விலையில் மூலிகைச் செடி… அதிகாரி தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.…

Read more

இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நரசிம்ம சாமி கோவிலில் இளநிலை உதவியாளர் பணி… ஒரு பணியிடத்துக்கு இத்தனை பேரா…??

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இந்த காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் சுமார்…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

மருந்து விற்பனை நிறுவனம் நடத்திய தம்பதி…. ரூ.28 லட்சம் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும்…

Read more

வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்… தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளாக  நகர தெரு  வியாபார தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நகர தெரு…

Read more

இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஹைட்ரோபோனிக் பசுமைகுடில் முறை… பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மழைக்கு…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டிபுதூரில் இளஞ்செழியன் – செல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ஆம்…

Read more

இன்றைய (01.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு சீமான் உருவ பொம்மை எரிப்பு… 8 பேர் மீது வழக்கு… பரபரப்பு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று விடுதலை கட்சியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் வாழ்ந்து வரலாறு படைத்த முன்னோர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

Read more

சேந்தமங்கலத்தில் மார்ச் 3-ம் தேதி ஜல்லிக்கட்டு… மைதானத்தை ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் காந்திபுரத்திலிருந்து நைனாமலை செல்லும் சாலையில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற மூன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நாமக்கல், சேலம், சேந்தமங்கலம் சுற்றுவட்டார…

Read more

நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மண் கரடு பகுதியில் செல்வராஜ் என்பவரது மகன் சசிகுமார் (27) என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் நிதி வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிகுமார்…

Read more

Other Story