டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில்…

Read more

துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் ( 23 ). நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடத்திச் சென்று, மாங்காடு அருகே காலி மைதானத்தில் வைத்து கத்தியால் கழுத்து,…

Read more

இன்று தொடங்கும் பேனா கண்காட்சி…! ஒரு பேனா விலை 16 லட்சமாம்… அப்படி என்ன ஸ்பெஷல் அதுல..??

சென்னையில் அவ்வப்போது விதவிதமான கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்னை அடையாறில் மலர் மருத்துவமனைக்கு பின்புறம்இன்று ( மார்ச் 8) முதல் 10 வரை பேனா கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பேனா வகைகள் இடம் பெற…

Read more

ரீல்ஸ் பார்ப்பதை கண்டித்த தாய்… 12 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை மதுரவாயில் இந்திரா காந்தி தெருவில் 17 வயது சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவருடைய தாய் வேலைக்கு சென்று விட்டபோது தனது தம்பியுடன் சுருதி வீட்டில்…

Read more

அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் 30 நாட்களுக்குள் CCTV கேமரா…. வெளியானது முக்கிய உத்தரவு…!!

சென்னையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்படி 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. X, H, H1 மற்றும்…

Read more

சென்னையில் இன்று(மார்ச் 3) 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து…. அறிவிப்பு..!!!

சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

“பிரியாணியில் பீஸ் இல்லை” பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…!!

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது பெண்ணும், வாலிபர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தபோது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறி இருவருக்கும் எழுந்த தகராறில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து அந்த…

Read more

தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை…

Read more

இனி ரூ.40 செலுத்தினால் போதும்…. கிளாம்பாக்கத்தில் இருந்து எங்கும் செல்லலாம்…!!!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பிற இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும்…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

தமிழகத்தில் குழந்தை கடத்தல் வதந்தி: மேலும் ஒரு “கும்பல் தாக்குதல்” சம்பவம்….!!

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே…

Read more

இது எப்போ..? மேடையில் இன்ஸ்டா பிரபலம் செய்த காரியம்…. மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு….!!

சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் நடத்தி வருபவர் மணிகண்டன். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர், இன்ஸ்டா பிரபலமான நிலையில், கடந்த 2019-ல் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், யூடியுப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட…

Read more

ஜாதி மறுப்பு திருமணம்… இளைஞர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும்…

Read more

APPLY NOW: 30,000 காலிப்பணியிடங்கள்… உடனே கிளம்புங்க… இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகவில் கலந்துகொள்ள…

Read more

சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ்…. வெறும் கம்மி விலையில் டபுள் டக்கர்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர்…

Read more

புறநகர் ரயில்கள் ரத்து… இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி…

Read more

சென்னையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்… காவல்துறை முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில்…

Read more

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தாயார் சுந்தரம் மற்றும் கீதா தம்பதியினருக்கு மகன் ஒருவர் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தினம்தோறும் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் கூடை பந்து பயிற்சிக்கு செல்வது வழக்கம்.…

Read more

அதிக கட்டணம் வசூல்…. சென்னைக்கு விமான வரத்து குறைவு…. ஆய்வில் வெளியான தகவல்….!!

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சென்னைக்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019…

Read more

கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிக்கை…!!!

சென்னை விளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பேருந்து இயக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து துறை, தினசரி இயக்கக்கூடிய 1124 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 612…

Read more

சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய… இன்று(பிப்..10) சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை(பிப்..10)…. சூப்பர் குட் நியூஸ்…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… வெறும் வதந்தி..!!!

சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு…

Read more

இந்த 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்று இறக்க அனுமதி… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ஓடும் அரசு பேருந்தில் பெண் பயணி பலி…. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – ஈபிஎஸ்…!!!

சென்னையில் ஓடும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலேவரு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலவசப் பேருந்து என்ற பெயரில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக அதிமுக…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க கியூவில் நிற்க வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் அவசரகதியில் தங்களுடைய பணியை நோக்கி ஓடும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் நேரத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனை தடுத்த டிஜிட்டல் முறையில்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டீலக்ஸ் பேருந்துகளில்…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி இன்று காலை 8 மணி அளவில் திமுகவினர் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரை அருகே…

Read more

இன்று ஒரு நாள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்… நீங்களும் உடனே கிளம்புங்க.. !!!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக ராக் ஆன் ஹாரிஸ் 2.0 என்ற தலைப்பில் இசை கச்சேரி பிப்ரவரி 3ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் பலாத்காரம்… அலரும் தமிழகம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்… இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்படுகின்றது. விருப்பம் போல பயணிக்கும் ஆயிரம் ரூபாய் பயண…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் மற்றும் அரக்கோணத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி இன்று இயக்கப்படும் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு இன்று காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.…

Read more

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி… ஐஏஎஸ் தேர்வு எழுத ஏழைப் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 27 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்திய…

Read more

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்…. இன்னைக்கு ரேட் இதுதான்…!!

கடந்த மூன்று நாட்களாக நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.58,000 ஆக உள்ளது. அதே நேரத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை…

Read more

மாடுகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை… ரூ.5,000 அபராதம்… உஷார்…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024…

Read more

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…

Read more

சென்னையில் இந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜனவரி 28ஆம் தேதி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டு லாஸ் சாலை மற்றும் ஒயிட்ஸ்…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

அதிர்ச்சி…! குடிநீர்த்தொட்டியில் மலம்…. கேமராவில் தெரிந்த பக்கத்துவீட்டு காரரின் கொடூர முகம்…!!!!

சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறுமாத காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். அதில்…

Read more

தண்ணீர்க் குழாயில் உடைப்பு…. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்….!!

சென்னையில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் ஆறாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்குடி டெலிபோன் நகரில் நான்கரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் பிரதான குழாயில் நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டதால்…

Read more

விமான ஓடுதளத்தில் ராட்சத பலூன்…. ஊழியர்களின் துரித நடவடிக்கை….!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது. பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால்…

Read more

” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து…

Read more

3,548 ஆசிரியர் பணியிடங்கள்… ஜனவரி 24 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more