“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!

சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…

Read more

“கேஸ் சிலிண்டர் மாற்றிய பெண்”… பூஜை அறையில் எரிந்த விளக்கு… வீடு முழுவதும் மளமளவென பற்றிய தீ.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்‌ பலி…!!!

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால்…

Read more

டாக்டர் எங்கே…? அரசு மருத்துவமனையில் டென்ஷனாகி சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த…

Read more

கோவிலில் எளிமையாக நடந்த திருமணம்… “டாக்டரை கரம் பிடித்த செங்கல்பட்டு கலெக்டர்”… நேரில் சென்று வாழ்த்திய திமுக அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் அருண்ராஜ். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியன். இவருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரின் மகள் டாக்டர் கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது.…

Read more

“கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக பார்த்த ஊழியர்”… வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடியதால் மரணம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.…

Read more

பெட்ரோல் ஊற்றி தந்தையை மிரட்டிய மகன்…. நொடியில் உடல் கருகி பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜீவா(19) அடிக்கடி பைக் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் அடம்பிடித்துள்ளார். நேற்று முன்தினம் ஜீவா முருகன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று மிரட்ட நினைத்தார். இந்த நிலையில்…

Read more

வண்டி வாங்கி தர மறுத்த தந்தை… பெத்த அப்பா கண்முன்னே துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்….!!

சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை…

Read more

“அந்த” போட்டோ… வீடியோ காலில் அழைத்த ஜூனியர்…. ஷாக்கான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் 26 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்தபோது இளம் பெண்ணுக்கு அதே கல்லூரியில் படித்த ஜூனியரான தினேஷ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். இருவரும் முகநூலிலேயே பேசி…

Read more

சென்னையில் பயங்கரம்..! தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை… வேலைக்கு வராததை கண்டித்ததால் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி இங்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது…

Read more

தனிமையில் பலமுறை உல்லாசம்….. காதலனை நம்பி சென்ற பெண்ணுக்கு ஷாக்….. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக்குமார் என்பவரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்…

Read more

புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

“அவளை அனுப்பி வை…” வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணை குத்தி கொன்ற மருமகன்….. அதிர வைக்கும் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அய்யா பிள்ளை தோட்டத்தில் தனலட்சுமி என்பவர் வசித்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்ச்செல்வி அதே தெருவில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்செல்வியும் காளிமுத்து என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்து வந்தனர்.…

Read more

தாய், தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்…. மனைவிக்கு வீடியோ கால் செய்த வாலிபர்…. பின் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு மலையம்பாக்கத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமாருக்கு பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

சென்னையில் பரபரப்பு..! பட்டப்பகலில் சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி… அதுவும் 30 குண்டுகளுடன்… போலீஸ் தீவிர விசாரணை..!!

தலைநகர் சென்னை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுதி. இந்த பரபரப்பான சாலையில ஏகே 47 துப்பாக்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மியாட் மருத்துவமனையின் அருகே இந்த…

Read more

Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…

Read more

Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

நான் எந்த கட்சியிலும் இல்லை… எனது குடும்பத்தினர் தான் அதிமுகவினர்… ஈசிஅர் வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துரு பேசிய வீடியோ…!!!

சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை துரத்தி வந்த காரில் 4 இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அதில் இருந்து ஒரு இளைஞர் ஓடி வந்து…

Read more

வழி தவறி வந்ததால் உதவி கேட்ட 13 வயது சிறுமி….. போலீஸ் பூத்தில் இருந்து வந்த அலறல் சத்தம்…. காவலர் கைது…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டினம் பக்கத்தில் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  13 வயது சிறுமி வழி தவறி வந்ததால் காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது மயிலாப்பூர் போக்குவரத்து…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“மகளுக்கு கல்யாணம் பண்ணனும்…” நள்ளிரவில் மனைவியை தீர்த்து கட்டிய கணவர்… போதை தெளிந்து போலீஸிடம் கதறி அழுத சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜி தெருவில் மகாராஜா(58)- சௌந்தரவள்ளி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.…

Read more

நெருங்கி வந்த வாலிபர்…. அந்த ஒரு “சைகை”…. துணி எடுக்க சென்று ஷாக்கான இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ஆம் தேதி இளம் பெண் எழும்பூர் பகுதியில் இருக்கும் ஒரு துணி கடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலை…

Read more

பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் துரத்திய இளைஞர்கள்… புகார் அளித்த பெண்ணின் பெயர் வெளியானதால் சர்ச்சை…!!!

சென்னை கானத்தூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை மற்றும் உறவினருடன் கடந்த 25ம் தேதி அன்று ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் காட்சியை பார்ப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.…

Read more

என்னாச்சு….? பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம்…

Read more

நள்ளிரவில் பகீர்….! இளம்பெண்கள் காரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை 4 மணிக்கு ஈசிஆர் முட்டுக்காடு படகு குலாம் மேம்பாலத்தின் மீது கோவளம் கடலில் பக்கிங் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக நான்கு வாலிபர்கள் காரில்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” இயர் பட்ஸ்-ஐ தேடிய கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராஜகோபால் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜகோபாலின் இயர் பட்ஸ் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதனை ராஜகோபால் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

இந்த வேலை தான் நடக்குதா…? பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிர வைக்கும் பின்னணி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது…

Read more

வேலைக்கு சென்ற இடத்தில் டார்ச்சர்…. இளம்பெண் மீது ஆசைப்பட்ட மேலாளர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15- க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். அந்த நிறுவனத்தில் ராஜராஜன் என்பவர் மேலாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு…

Read more

மனசாட்சியே இல்லையா…? மனைவியை சிலிண்டரால் தாக்கி கணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் கிருஷ்ணகுமார் சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணகுமார் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.…

Read more

தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் பெண்… மேலாளரால் நடந்த கொடுமை… தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு…

Read more

“ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி”… ஏன் தெரியுமா..? வியக்க வைக்கும் காரணம்.. கேட்டா அசந்து போய்டுவீங்க..!!!

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி…

Read more

காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளித்து தொழிலாளி இறப்பு… தொழிலாளியின் மரண வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க…

Read more

24 வயது பெண்ணுக்கு 11-ம் வகுப்பு மாணவன் மீது மலர்ந்த காதல்…. விபரீத ஆசையால் பரிதவிப்பில் 2 குழந்தைகள்… இதெல்லாம் தேவையா..?

சென்னையில் உள்ள பெரியபாளையம் பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று  குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுவனை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின்…

Read more

பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு… நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 35 வயது உடைய பெண் வாசித்து வருகிறார். ஜனவரி 19-ஆம் தேதி இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்….” தோழியை தேடி சென்று அலறிய பெண்…. வீட்டில் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி…

Read more

“என் தம்பியை ஊசி போட்டு கொன்னுடுங்க…” சகோதரியால் ஷாக்கான டாக்டர்ஸ்… அதிர வைக்கும் பின்னணி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொருக்கு பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேர்ந்த மாதவனுக்கும் ராஜாவுக்கும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

குப்பையில் ஐபோன், தங்க செயின்… நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள்… குவியும் பாராட்டு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

“உடல் எடையை குறைக்கணும்…” ஜிம் சென்ற பெண்ணுக்கு ஷாக்…. பயிற்சியாளர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் ஒரு ஜிம் அமைந்துள்ளது. இங்கு உடல் எடையை குறைப்பதற்காக 30 வயது பெண் சென்றார். அந்த பெண்ணுக்கு சவுகார்பேட்டை சேர்ந்த சூர்யா என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த…

Read more

“இனிமேல் நான் என்ன செய்வேன்…” 2 வயது குழந்தையுடன் கதறி துடிக்கும் மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. தற்போது கௌசல்யா தனது குழந்தையுடன் பெங்களூரில் தங்கி இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினோத்குமார் தனது…

Read more

சுடச்சுட வெந்நீர்… “உடல் வெந்து பலியான 3 வயது சிறுமி”… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மையூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு ஓவியா(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று ஏழுமலையின் மனைவி தனது குழந்தை ஓவியாவை குளிக்க வைப்பதற்காக வெந்நிரை வாளியில் ஊற்றி…

Read more

“பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில்…” சர்வதேச புத்தக திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்….!!

சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, 166 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாக அங்கு இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக தங்கி…

Read more

“கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள் தான் இருக்குது”… அதுக்குள்ள உயிரை விட்ட புதுப்பெண்… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம்…

Read more

“செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் காதலன் கண்முன்னே கணவன் செஞ்ச கொடூரம்… சென்னையில் பட்ட பகலில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

Other Story