இனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…
Read more