ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…

Read more

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…

Read more

காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னை உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ₹200 -₹230க்கும், பச்சை மிளகாய் ₹70க்கும், அவரைக்காய் ₹90 ₹110க்கும், கேரட் ₹50 –…

Read more

2014இல் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது…. கங்கனா ரனாவத் தடாலடி…!!

இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பணியாற்றுவோம் என பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டி தொகுதியில் பிரசாரம் செய்த அவர், நம் நாடு பல ஆண்டுகள் முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும், காங்கிரசிடமும் சிக்கி இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு…

Read more

இஸ்லாமிய பெண்களிடம் அநாகரிகம்…. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு…!!

தெலங்கானா மாநிலத்தில் இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு…

Read more

ஆளுங்கட்சி MLA வை கன்னத்தில் பளார் என அறைந்த வாக்காளர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றது ஏன் என தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர்…

Read more

ச்சீ..! “ஒரே அறையில் 2 ஆண்களோடு” கையும் களவுமாக பிடித்த டாக்டர் கணவர்…. கடைசியில நடந்தது இதுதான்…!!

உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது.…

Read more

IISER-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.…

Read more

Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!

திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…

Read more

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!

திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…

Read more

அடி ஆத்தி…! ரூ.1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி…. என்ன காரணம் தெரியுமா…??

2023ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ரூ.290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்…

Read more

“பாதிக்கு மேல் அவங்க தான்” எங்க மக்களுக்கும் வேலை கொடுங்க…. துரை வைகோ கருத்து….!!

தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து…

Read more

தொடர் வெற்றி…. “RCB FINAL செல்வது உறுதி” வெளியான ரிப்போர்ட்….!!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம்…

Read more

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…

Read more

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…

Read more

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச…

Read more

கோவை சிறையில் கொல்லப்படுவேன்…. என் உயிருக்கே ஆபத்து – சவுக்கு சங்கரால் பரபரப்பு…!!!

கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். பெண் காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரது கையை சிறையில்…

Read more

தமிழ்நாட்டில் இன்னும் தொடரும் சாதி தீண்டாமை…. இருவர் கைது…!!!

தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி…

Read more

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…

Read more

5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை..? வெளியான நடுங்கவைக்கும் தகவல்..!!!

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம்…

Read more

அம்மா….. “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு” ராகுல் காந்தி….!!

அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு என அன்னையர் தின வாழ்த்து செய்தியாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் அன்னையர்…

Read more

“1 இல்ல…. 2 இல்ல…. இது சரியே இல்ல” தேர்தல் ஆணையத்தை சாடிய துரை வைகோ….!!

  தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி…

Read more

யாரும் 5 வருஷத்துக்கு என்னை தேட வேண்டாம்…. நீட் தேர்வு எழுதிய மறுநாளே மாணவன் திடீர் முடிவு…!!!

இந்தியா முழுவதுமாக பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து…

Read more

இனி வாழைப்பழத்தை தோலோடு சேர்த்து சாப்பிடலாம்…. புதுவித வாழைப்பழம் கண்டுபிடிப்பு…!!

ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மோங்கீ வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட மிகவும் சுவையானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால்…

Read more

“யாரையும் நம்பாதீங்க” வைரலாகும் மதுரை முத்து மனைவியின் இன்ஸ்டாகிராம் பதிவு…!!

மதுரை முத்துவின் காமெடி பெறும் வரவேற்பு பெற்ற ஒன்றாக இருக்கிறது. இவருக்கு லேகா என்பவரோடு காதல் திருமணம் நடந்த நிலையில் அவர் விபத்தில் ஒன்று சிக்கி மரணம் அடைந்தார். இந்த தம்பதிகளுக்கு ரெண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்காக…

Read more

“2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” கிராமப்புறங்களுக்கு சேவையை வழங்க புதிய திட்டம்….!!

லைஃப் இன்சூரன்ஸ் & காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவதை IRDAI கட்டாயமாக்கியுள்ளது.’2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற நோக்கத்தில், இந்த புதிய விதிமுறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட கிராமங்களை ஒதுக்கி,…

Read more

தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…

Read more

தோனி எடுத்த திடீர் முடிவு…. ரசிகர்களை காத்திருக்க சொல்லி சர்பிரைஸ்…. ஒரே குஷி தான் போங்க…!!

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு ரசிகர்களை மைதானத்திலேயே காத்திருக்கச்சொல்லி சிஎஸ்கே நிர்வாகம் கூறியிருந்தது. இதனையடுத்து தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறாரா என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகமோ,…

Read more

தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் 10%-33% வரை உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள்…

Read more

நாகை-இலங்கை இடையே கடல் பயணம் இன்று முதல் இயக்கம்….!!!

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே…

Read more

சந்திரபாபு முதல்வராக வேண்டி நாக்கை அறுத்துக்கொண்டு நபர்…. பெரும் பரபரப்பு…!!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த செவ்வாலா மகேஷ் என்பவர்…

Read more

மனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…

Read more

தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில்….. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில்…

Read more

சிலிண்டர் இணைப்பு பெற்ற பயனர்களின் உண்மைத் தன்மையை அறிய….. புதிய திட்டம்….!!

வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள்,…

Read more

கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…

Read more

மைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!

பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…

Read more

வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!

தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…

Read more

உங்க போன் நீண்ட நாள் உழைக்கணுமா…? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!

ஸ்மார்ட்போனுக்கு பேக் கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை பொருத்த வேண்டியது அவசியம். மொபைல் போன் நீண்டநாள் உழைக்க வேண்டுமென்றால், அடிக்கடி போனை மென்மையான துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். ஸ்மார்ட் போனை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்காதீர்கள். இல்லையென்றால்…

Read more

இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…

Read more

இந்திய கடற்படையில் அக்னிவீர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

இந்திய கடற்படையில் அக்னிவீர் (எம்ஆர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். 01.11.2003 – 30.04.2007க்குள் பிறந்தவர்கள்…

Read more

ஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…

Read more

சி.எஸ்.கே. தோற்றால் என்ன…? ஜெயித்தால் என்ன…? மாஸ் காட்டிய தோனி..!!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் சென்னை அணி வீரர் தோனி 8வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசியது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த போதிலும் அணியால் வெல்ல முடியவில்லை.…

Read more

ஆண்டுக்கு 24 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா…? அப்போ உடனே Apply பண்ணுங்க…!!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) பணியின் பெயர்: Chief Manager, Manager, Officer, Engineer, Assistant…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

“சம்பவம் லோடிங்”…. விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….!!!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம்…

Read more

அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!

சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…

Read more

“இனி அனல் பறக்கும்” தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த கெஜ்ரிவால்…!!

ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை…

Read more

மாமனார், மாமியார் மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்னு தான்…. ஜோதிகா அதை அதை செஞ்சுட்டாங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு…

Read more

நிறைமாத கர்ப்பிணி செய்யுற காரியமா இது….? அமலாபால் செய்யும் அட்டகாசம்…. இணையத்தில் வைரல் வீடியோ…!!

நடிகை அமலாபால் கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அந்த பின்பு சில வருடங்கள்தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த…

Read more

BREAKING:13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு….!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய…

Read more

Other Story