Breaking: தமிழகத்தில் அதி கனமழை…. வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

Breaking: சமயபுரம் கோவிலுக்கு சென்ற 5 பக்தர்கள் விபத்தில் பலி…. முதல்வர் ஸ்டாலின் ரூ.2,00,000 நிவாரணம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துசாமி, மீனா, ராணி, லட்சுமி, மோகனாம்பாள் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி…

Read more

அப்படி போடு…! கோவையிலிருந்து 3-வது சர்வதேச விமான சேவை…. எங்கு, எப்போது தெரியுமா…?

கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 3-வது சர்வதேச விமானம் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கோவையில் இருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி…

Read more

தமிழகத்தில் மீண்டும் மிக கனமழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

அதிர்ச்சி…! முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை… மனைவி, குழந்தைகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்….!!!

இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. இவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‌ அவர்களுடைய கண் முன்னே சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த…

Read more

அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்புக்கு மாதந்தோறும் ரூ.148 கோடி நிதி உதவி…? எலான் மஸ்க் எடுத்த திடீர் அதிரடி முடிவு…!!!

அமெரிக்க நாட்டில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அந்த தேர்தலில் நடுநிலை வகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் மறைமுகமாக முன்னாள் அதிபர் ரெனால்ட் ட்ரம்புக்கு உதவி புரிவதாக…

Read more

2,200 சுமை தூக்கும் தொழிலாளி வேலை… ஏர் இந்தியா நிறுவனத்தில் குவிந்த 25,000 பட்டதாரிகள்…. வீடியோ வைரல்…!!!

மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளிக்கான நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 2216 பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் குவிய…

Read more

சிஏ தேர்வில் வெற்றி பெற்ற மகன்…. கட்டியணைத்து கண்ணீர் வடித்த காய்கறி விற்கும் தாய்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகும்போது அவற்றில் சிலவற்றை பார்க்கும் போது கண்களில் நம்மை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மும்பையில் நீரா தோப்பரே என்பவர் வசித்து…

Read more

நீங்க மட்டும் தான் லவ் பண்ணுவீங்களா… நாங்களும் லவ் பண்ணுவோம்… காதலியை தேடி முதலை ஆற்றைக் கடந்த சிங்கங்கள்…!!

உகண்டாவில் ராணி எலிசபெத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு காசி நங்கா நதி அமைந்துள்ளது. இந்த நதியில் முதலைகள் மற்றும் காண்டாமிருகங்கள் நிறைந்துள்ளது. இந்த ஆபத்து மிகுந்த நதியை 2 சிங்கங்கள் நீந்தி கடந்துள்ள சுவாரசிய சம்பவத்தை பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.…

Read more

போலீசுக்கு வீடியோ அனுப்பிய தம்பதி… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை…‌ காரணம் என்ன…?

தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன்…

Read more

JUSTIN: காலையிலேயே சோகம்… கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து… 5 பேர் பரிதாப பலி…!!!

புதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சில பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு நடந்து பாதயாத்திரையாக சென்றனர். அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த…

Read more

என்ன கொடுமை சார் இது… மணமகளின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓட்டம்… அதுவும் 16 குழந்தைகளை விட்டுவிட்டு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 28 வருடங்களாக நண்பர்களாக பழகிய இருவர் சம்பந்திகளாக மாற முடிவு செய்தனர். அதன்படி அவர்களின் மகனுக்கும் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணப்பெண்ணின் தாயாருக்கு 35 வயது ஆகும்…

Read more

சாரல் மழை… நடு ரோட்டில் நின்ற கார்… திடீரென முத்தமழை பொழிந்த காதல் ஜோடி… வீடியோ வைரல்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நெலமங்கலா டவுன் பகுதி உள்ளது. இங்கு சம்பவ நாளில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் காதல் ஜோடிகள் இருந்தனர். மழை பெய்யும் சமயத்தில்…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

Breaking: எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் அதிரடி கைது…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது சென்னை வில்லிவாக்கம்  காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சென்னையில் நில ஆவணம் தொலைந்து…

Read more

என் அம்மா 2-வது திருமணம் செஞ்சுட்டு என்னை விரட்டி விட்டுட்டாங்க… எனக்கு அவங்க வேணும்… கண்ணீரில் 15 வயது மகன்… பரபரப்பு புகார்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் ‌ நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்…

Read more

“கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள்”…. விசிக கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கல்…. சிக்கியது எப்படி…?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

“5, 6 வயது சிறுமிகளை நாசமாக்கிய கொடூரர்கள்”…. 15 பேருக்கு 20 வருடங்கள் சிறை…. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயது மற்றும் 5 வயதில் இரு மகள்கள் இருக்கும் நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரை விட்டு விட்டு கணவர் மட்டும் பிரிந்து சென்று விட்டார்.…

Read more

“வீட்டிலிருந்த பெட்ரோல்”… குடிபோதையில் லாரி ஓட்டுநரின் செயல்…. 3 பேர் உடற்கருகி பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சில லாரி ஓட்டுனர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன்,…

Read more

பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி… தகனம் செய்த பின் கிடைத்த முக்கிய ஆதாரம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் கர்ப்பிணி பெண்…

Read more

“விசேஷ குடிநீர்”…. ஒரு பாட்டிலின் விலை ரூ. 1,00,000…. அதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

உலகில் மனிதர்கள் உயிர் வாழ அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக தண்ணீர் இருக்கிறது. ஆனால் வசதி படைத்தவர்கள் மத்தியில் ஆடம்பர தண்ணீர் பயன்பாடு என்பது உருவாகி வருகிறது. அந்த வகையில் மிகவும் விசேஷமான ஒரு பாட்டிலில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை லட்சக்கணக்கில் செலவு…

Read more

அதுவும் ஒரு உயிர் தானே…. ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாய்… போராடி மீட்ட போலீசார்… நெகிழ்ச்சி வீடியோ…!!

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால்  அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்று வெள்ளத்தில் நாய் குட்டி ஒன்று சிக்கிக்கொண்டது.…

Read more

பிரபல எழுத்தாளர் எம்.கே மணி மரணம்… நடிகர் கமல்ஹாசன் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல எழுத்தாளர் எம்.கே மணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட கட்டுரைகள் வழியாக சினிமாக்கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர். அதன் பிறகு…

Read more

காவிரி நீர் விவகாரம்…. தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…!!!

கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவன் தற்போது டெல்லி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குடியரசு தலைவர் கிருஷ்ணகுமாரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

Read more

Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் இன்று 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக…

Read more

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்களாக பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட‌ 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உள்துறை…

Read more

Breaking: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

Breaking: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதா கிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமனம்…!!

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்த நிலையில் தற்போது இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஜெ. ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்…

Read more

Breaking: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர். மகாதேவன், என். கோட்டீஸ்வர் நியமனம்…!!!

டெல்லி உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக ஆர். மகாதேவன் மற்றும் என். கோட்டீஸ்வர் ஆகியோரை கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் நீதிபதி ஆர். மகாதேவன் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு…

Read more

என்னையும் சச்சினையும் விட அவர்தான் சிறந்த “பேட்ஸ்மேன்”…. கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா புகழாரம்…!!!

கிரிக்கெட் உலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் இந்திய முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா ஆவார்கள். இவர்கள் இருவரும் பேட்டிங்கில் அற்புதமான வீரர்கள். இந்நிலையில் கிரிக்கெட் உலகில் அற்புதமான பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸ் அணியின்…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

பிரபல CAMLIN நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

இந்தியாவின் ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கேம்லின் திகழ்கிறது. இந்த நிறுவனம் கடந்த 1946 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதன்பின் கடந்த 1998 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் 93 வருடங்களாக…

Read more

படித்து பட்டம் பெறுவதில் பயனில்லை…. மாணவர்களே பஞ்சர் கடை வைங்க… கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குணா தொகுதி பாஜக எம்எல்ஏ பன்னலால் சாக்யா கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கல்லூரியில் படிக்கும்…

Read more

“எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”…. அதனாலதான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல…. நடிகை டாப்ஸி ஓபன் டாக்…!!

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த 13ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இருப்பினும்…

Read more

வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…. கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…?

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.‌ இதன் காரணமாக விளைச்சல் குறைந்ததோடு காய்கறிகளின்…

Read more

தமிழகத்தின் தாயுமானவர்…. “மு.க ஸ்டாலின் காலை உணவு திட்டம்”‌ என பெயர் சூட்டுக…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு நேற்று காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி…

Read more

Breaking: அமைச்சர் பிடிஆர் வீட்டின் அருகே நாதக கட்சியின் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஆவார். இவர் மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக இருந்துள்ளார். இவர் இன்று அதிகாலை வழக்கம் போல் நடை பயிற்சிக்கு…

Read more

வேறொருவருடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவர்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

Read more

JUSTIN: காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் ராணுவ அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை பயங்கர துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் தீவிர…

Read more

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த கொலையாளி கைது… அதிர வைக்கும் சம்பவம்…!!!

கென்யாவில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயது ஆகும் நிலையில் கடந்த திங்கள் கிழமை காலின்சை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இவர் மனைவி உட்பட 42 பெண்களை குப்பை குடங்கில் கொன்று…

Read more

ஒரே இரவில் திடீரென மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்…? தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று இரவு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, மத்திய அரசின் நிதியை…

Read more

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்…? இதோ முழு விவரம்…! ‌

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று இரவு மின் வாரியம் அறிவித்தது. அதன்படி ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டண உயர்வானது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு…

Read more

மக்களே அலர்ட்…! வெளியே போகும்போது குடை கொண்டு போங்க… இன்று 26 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 26 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி,…

Read more

20 பேரின் உழைப்பு… 8 காரட் வைரத்தில் பிரதமர் மோடி… ஒரு மாதத்தில் உருவான அற்புதம்… வைரலாகும் வீடியோ…!!

குஜராத் மாநிலத்தில் பிரபல எஸ்கே நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வைரம் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள கைவினைஞர்கள் தற்போது பிரதமர் மோடியின் உருவத்தை வைரத்தில் செதுக்கியுள்ளனர். அதாவது 8 கேரட் வைரத்தில் பிரதமர் மோடியின் உருவத்தை அழகாக வரைந்துள்ளனர். இது 40 கேரட் லெப்ரான்…

Read more

இந்த இடத்துல கூட சண்டையா…? மெட்ரோ டோக்கன் கவுண்டரில் அடிதடி… தடுக்க வந்தவருக்கு கன்னத்தில் “பளார்”…. வீடியோ வைரல்…!!!

டெல்லி மெட்ரோ ரயிலில் காதல் ஜோடிகள் அத்து மீறும் சம்பவங்கள், பயணிகளுக்கு இடையே தகராறு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ், ஆபாசமாக உடையணிந்து வந்தது போன்ற ஏராளமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில்…

Read more

“வாழ்க்கையில் ஒன்னு சேர முடியல”… திருமணத்திற்கு பின்னும் காதலை மறக்காத இளம்பெண்… காதலனுடன் விபரீதம் முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் அனுஷா (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேணு (21) என்ற வாலிபருடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.…

Read more

அருவியில் ஆட்டமா போடுறீங்க… ஆடைகளை தூக்கிய போலீசார்… அரை நிர்வாணமாக ஓடிய வாலிபர்கள்… வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி அருவிகளில் குளிக்கும் சம்பவங்கள் அரங்கேறி…

Read more

Other Story