“முதலிரவில் கேட்ட அலறல்”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மணமகள்… உயிருக்கு போராடும் மணமகன்…. அப்படி என்னதான் நடந்துச்சு..!!

கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது. அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில்…

Read more

“பிரிட்டனில் அனுமதி மறுப்பு”…. விசாவை ரத்து செய்த அமெரிக்கா…. ஷேக் ஹசீனாவுக்கு அடுத்தடுத்து விழும் பேரிடி…!!!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறி…

Read more

“வினேஷ் போகத் “இதை செய்வார் என்று நம்புகிறேன்” .. இது ஒரு தக்க பாடம்…. பாஜக எம்பி ஹேமமாலினி சர்ச்சை கருத்து…!!

ஒலிம்பிக்கில் போட்டியில் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். ஆனால் தற்போது இவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

ஏன் இப்படி பன்றிங்க..! துணிச்சலுடன் தட்டி கேட்ட 9-ம் வகுப்பு மாணவன்…‌‌ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் ஏத்தகோவிலிருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் பயணித்தனர். இந்நிலையில் அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.…

Read more

வங்கதேச தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ்… யார் இவர்…? பின்னணி இதோ…!!

வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் (83) ஏற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது யூனுஸை புதிய தலைவராக நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். இவர் ஷேக்…

Read more

“20 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு”…. சாமியார் வேடத்தில் தலைமறைவான மோசடி மன்னன்… தமிழ்நாட்டில் அதிரடி கைது…!!!

கடந்த 2002-ம் ஆண்டில் சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ பேங்கில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் வேலை செய்த அதே பேங்கில் பல போலியான ஆவணங்களை அடகு வைத்து  50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த…

Read more

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்ரேல், காசா மீது கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்கும்விழா கடந்த 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கத்தாரின் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார்.…

Read more

கிரிக்கெட் சூதாட்டம்…. கும்பலின் தலைவன் கைது…. பல கோடி ரூபாய் பறிமுதல்….!!!!

டெல்லியில் உள்ள விஹர் பகுதியில் கிரிக்கெட் சூதாட்ட கும்பலின் தலைவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட…

Read more

“மண்ணோடு மண்ணாக போன வீடுகள்”…. மீளா துயரில் தவிக்கும் மக்கள்… யோசிக்காமல் அப்படி ஒரு விஷயத்தை அறிவித்த பிரபல தொழிலதிபர்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக…

Read more

பிரிட்ஜை திறந்த குழந்தை… நொடி பொழுதில் துடிதுடித்து பலியான பரிதாபம்… பெற்றோர்களே உஷார்…!!!

சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை,  தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி…

Read more

“கடும் வெப்ப அலை”… நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு குறைவு… மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு மத்திய இணை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு…

Read more

வந்து சாப்பிட்டுவிட்டு..! “இந்தா வந்துருற சொன்ன மகன்” கதறிய குடும்பம்- தீவீர விசாரணையில் போலீஸ்..!

திருநெல்வேலியை அடுத்த மேலப்பாலயத்தில் உள்ள பகுதியில் அமீர் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் செய்யது தமீம் (31) . இவர் வி.எஸ்.டி பள்ளிவாசல் அருகில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அங்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு…

Read more

புதுவிதமான வியாபார யுத்தி..! டீ விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ  வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ  விற்கவில்லை. இவரது கிராமத்தை…

Read more

“பேத்தின்னு கூட பாக்காம”….. தாத்தா கிட்ட வந்தாலே நடுநடுங்கிய குழந்தை…. குமரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

கன்னியாகுமரில் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் இவரை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜான் (67) என்பவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்துள்ளார். இவர் சிறுமிக்கு…

Read more

மகன் இறந்த துக்கம்..! கடைசி நம்பிக்கை..! ஒரே நாள் இரவில் குடும்பத்தையே புரட்டி போட்ட துயரம்… சொல்ல முடியாத வேதனை.!

சென்னை தாம்பரத்தில் சுதா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் அஸ்வினி (32) சாப்ட்வேர் எஞ்சினீயராக பணி புரிகிறார். அதேபோல் அஸ்வினியின் கணவரும் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) மற்றும் ஹார்த்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளன.…

Read more

“நான் சிங்கிள் தான்”…. ஒரு உறவை தக்கவைக்க முடில…. ஓப்பனாக கூறிய பிரபல பீஸ்ட் நடிகர்….!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய் உடன் சேர்ந்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அதோடு…

Read more

போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.…

Read more

அவரு உறுதியா சொன்னதாலதான் கொடுத்த..! ஆபாசமா பேசுறாரு..!- நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன அதிகாரி .!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15…

Read more

உச்சம் தொட்ட கேரட்…. குறைந்த தக்காளி விலை…. காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் இதோ…!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கோயம்பேட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறியின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் திடீரென சரிந்தது.…

Read more

இது மறக்க முடியாத நினைவுகள்… வயநாடு நிலச்சரிவு குறித்து எம்.பி. சசிதரூர் போட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை…! ‌

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு தரப்பினரும்…

Read more

“நான் இன்னும் சாகல”… எனக்கு ஏன் இரங்கல் செய்தி அனுப்புறீங்க…. நடிகர் அக்ஷய் குமார் வேதனை…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அக்ஷய்குமார். இவர் நடித்து சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதேபோன்று கடைசியாக வெளிவந்த “சர்பிரா” படமும் அந்த அளவு வசூலிக்கவில்லை. இதனால் நடிகர் அக்ஷய குமாரை ரசிகர்கள் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

நடுரோட்டில் சாகசம் செய்த 17 வயது சிறுவன்…! பரிதாபமாக உயிரிழந்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீரென பைக்கின் மீது மோதியது. இதில் அந்தப் பெண் மற்றும் அவரது மகள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த…

Read more

ப்பா…! என்னா டெக்னாலஜி மருத்துவத்துறையில் ….”5000 கிமீ தூரத்திலிருந்து ஆபரேஷன்..! சாத்தியமானது எப்படி….?

சீன நாட்டில் வசித்து வரும் ஒருவருக்கு நுரையீரலில் கட்டி இருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ…

Read more

ஆபாச படம் பாத்துட்டீங்க… “உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க”…. . EX. டிஜிபி எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து உள்ளது. இந்த கும்பல் ஆன்லைனில் ரேட்டிங் கொடுத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முதலில் சிறிதளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி பின்னர் மொத்தமாக பணத்தை ஏமாற்றுக்கின்றனர். இதேபோன்று …

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்… தந்தையை கொன்று சிறுமியை கடத்திய போக்சோ குற்றவாளி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் அருகில் உள்ள கிராமத்தில் முனிராஜ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வெங்கடராஜ் (25) என்பவர் அந்த…

Read more

அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!

சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…

Read more

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

சாக்லேட் வாங்கி தரேன் ரூமுக்கு வா… ஆசையாக பேசி 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஹெட் மாஸ்டர்…. அதுவும் பள்ளியில் வைத்தே…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக…

Read more

“வெளிநாடு வேலை”… ஆசை காட்டி 3400 பேரை மோசம் செய்த கும்பல்… ரூ.200 கோடி அபேஸ்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில், பேஸ்புக் பக்கத்தில் வந்த ஷார்ப்ஜாப்ஸ் என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்தார். அதன் பின் அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.…

Read more

மக்களே குட் நியூஸ்…. ஒரு கப் காபியை விட மலிவாக கிடைக்கும் 1ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் அறிவிப்பு….!!!!

சாலை ஓர தள்ளுவண்டி கடையில்  டீ, காபி, லஸ்ஸி  வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் அவற்றின் விலையை விட இந்தியாவில் வழங்கப்படும் 1GB டேட்டாவின் விலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொலைத்தொடர்புத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்தியாவில்…

Read more

குளத்துக்கு போயிட்டு வரேன்னு சொன்ன மனுஷ…! எப்படியாவது காப்பாத்துங்க சாமி…பரிதாபமாக போன உயிர்..!!

மேற்கு வங்காளம் மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கேனிங் என்ற பகுதியில் ஷாஹிதா ஷேக்(64) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால், வீட்டின் அருகில் உள்ள குளத்திற்கு சுமார் மதியம் 2 மணியளவில் சென்று…

Read more

எப்படி மனசு வந்துச்சு…? ஒன்றரை வயசு குழந்தையை ‌ரூ.5000-க்கு விற்ற தந்தை…. பயத்தில் பிச்சை எடுத்த 5 குழந்தைகள்….!!!!

ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு…

Read more

மொத்த ஊரும் அழிஞ்சிட்டு…. ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கு… கண்ணீரில் கிராம மக்கள்…. கலங்க வைக்கும் சம்பவம்…!!!

இந்தியாவில் பெய்து வரும் பருவமழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு கிராமம்…

Read more

நாட்டில் கடும் வெப்ப அலையினால் 374 பேர் பலி…. 67,000 பேர் பாதிப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய அரசு…!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாவே இருந்தது. இதேபோன்று வடமாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  இதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா…

Read more

சாலை விதியை மீறிய யூடியூபர் இர்பான்…. அபராதம் விதித்த போலீசார்…. அதிரடி ஆக்சன்….!!!!

பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல்…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் செத்த பிறகு இதை மட்டும் செய்யுங்க போதும்‌….. கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் அஞ்சலி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்காக  தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த…

Read more

உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வாலிபர்…. உயிரைக் காப்பாற்றிய தெருநாய்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…?

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து  கிஷோரை தாக்கியுள்ளனர்.…

Read more

“பெட்ரூம் படுக்கையறையில் கேமரா”… பெத்தவங்க பார்க்கிற வேலையா இது… நொறுங்கிப்போன மகள்…. பரபரப்பு புகார்..!!!

சீனாவில், தனது பெற்றோர் தனது படுக்கையறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். அவரது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மொபைல் போனை பறித்துக்கொள்வதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தனது…

Read more

“சண்டைக்கு நான் ரெடி”… உங்களை கழுதையில் அழைத்து செல்கிறேன்… வெனிசுலா அதிபருக்கு சவால் விட்ட எலான் மஸ்க்…!!

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் உலக பணக்காரரான எலான் மஸ்க்…

Read more

அடி ஆத்தி…. ஒரு உப்புமாவின் விலை இம்புட்டா….? பில்லை பார்த்தால் தலையே சுத்துதே….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இருக்கும் இடத்திலிருந்தே உணவை பெற்றுக் கொள்ளலாம் என்பதால் மிகவும் பயனர்களுக்கு சுலபமாக உள்ளது. ஆனால் உணவகங்களில் உணவுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் ஆப்புகள்…

Read more

இதுல முதலீடு செய்யுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்… நம்பி ரூ. 58 லட்சத்தை அனுப்பிய நபர்… கடைசியில் நடந்த ஷாக்…!!!

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பகுதியில் ரவிந்தர் பரீக் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரம் ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடிங் குறித்த விளம்பரம்.…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

“பாஜகவின் சொட்டுநீர் பாசன திட்டம்”… ரூ.1200 கோடி மதிப்புள்ள கட்டிடம் ரூ. 120 பக்கெட்டை நம்பியுள்ளது… எதிர்க்கட்சிகள் செம கலாய்…!!!

டெல்லியில் பாஜக அரசினால் நாடாளுமன்றம் ஒன்று  கட்டப்பட்டது. இது சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி-கள்…

Read more

வயநாடு நிலச்சரிவு… தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்…. கலங்கி போன அதிபர் ஜோ பைடன்….!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து…

Read more

இந்தியாவில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவில் அதிக அளவிலான இளைஞர்கள்  ஆண்டுதோறும்  தங்களது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். இவர்கள்  கல்லூரி படிப்பை முடித்த பிறகு தங்களது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பது தற்போது மிகவும் சவாலாக உள்ளது. இந்நிலையில் புதிதாக வேலைக்கு…

Read more

ஆணுறைகளில் ஆபத்தான ரசாயனம்…. உயிரைக் கொல்லும் புற்றுநோய் அபாயம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

உலகளவில் பல்வேறு பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் இரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியதாகும் என்றனர். இந்த ஆய்வை  மமாபேஷன் என்னும் நிறுவனம்…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…

Read more

Other Story