பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

என்ன கொடுமடா இது…. திருட போன வீட்டில் தூங்கிய திருடன்…. தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை…

Read more

அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

இந்திய துணை ராணுவத்தில் 84,000 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி சண்முகம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய உள்விவகார துணை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும்…

Read more

போர் நிறுத்தம்… ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்…. உக்ரைன் அதிரடி அறிவிப்பு…!!!

கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரின் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த போரில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி…. மீண்டும் உறுப்பினராக தேர்வான நீடா அம்பானி…. குவியும் வாழ்த்து….!!!!

பிரான்ஸின் தலைநகரமான பார்சில் 33 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இது வருகிற 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மீன் வியாபாரி கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில்…

Read more

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரசை விட 7 மடங்கு நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய…

Read more

கோடியில் புரளும் நடிகைகள்…. பாலிவுட்டில் இவர்களுக்கு தான் அதிக சம்பளமாம்…. யாருக்கெல்லாம் தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கரீனா கபூர், தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைப், கிருத்தி சனோன், கங்கனா ரனாவத் ஆவர். இவர்களுக்கென  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில்…

Read more

பூமியை நெருங்கும் ஆபத்து…. நீர்நிலைகளில் குறையும் ஆக்ஸிஜன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

பக்தி பரவசத்தில் நடிகர் தனுஷ்…. தேனியில் உள்ள குலதெய்வ கோவிலில் மகன்களுடன் சாமி தரிசனம்….!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் தனுஷின் தந்தை வழி  குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று  முன்தினம் தனுஷ்  தன மகன்களுடன் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.…

Read more

என் கணவருக்கு 3-வது திருமணம்…. உடனே தடுத்து நிறுத்து… 2-வது மனைவி பரபரப்பு புகார்….!!

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் இந்த இளம் பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு…

Read more

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.…

Read more

ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

“ரூ.15 லட்சம் கடன்”… அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம் வாயிலாக தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம்…

Read more

இது பட்ஜெட் அல்ல…. வெறும் Copy, Paste தான்….‌ அதுவும் எங்கள ஃபாலோ பண்ணி… ராகுல் காந்தி கடும் தாக்கு…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ராகுல்…

Read more

“மின்கட்டண உயர்வு”… இதுக்கு காரணமே இபிஎஸ் தான்… புது குண்டை போட்ட திமுக…. அதிர்ச்சியில் அதிமுக..!!

தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் அதிமுக கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நடுத்திய போராட்டம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் தங்கம்…

Read more

அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க…. உண்மைய தாங்க சொல்றேன்…. பட்ஜெட் குறித்து நாராயணன் திருப்பதி கருத்து…!!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முறை பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறாத…

Read more

தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்ச்சி… பட்ஜெட் மூலம் நிரூபித்த பாஜக… இபிஎஸ் காட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

பிரதமர் மோடி சொன்னதை செஞ்சுட்டார்…. இதுதான் நல்ல பட்ஜெட்…. ஓபிஎஸ் வரவேற்பு….!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி மூன்றாவதாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லையா….? பட்ஜெட் மீது கடும் அதிருப்தி…. பாஜகவுக்கு ராமதாஸ் கண்டனம்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு…

Read more

அடடே…! முதல்முறையாக கவினுக்கு ஜோடியாகும் நடிகை நயன்தாரா…. எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் கவின். இவர் “நட்புனா என்னனு தெரியுமா” எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றார். அது கவினின் வாழ்க்கைக்கு திருப்பும் முனையாக அமைந்தது. பிறகு லிப்ட்,…

Read more

செம ஷாக்…! திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கடைகள், வீடுகள்…. பீதியில் பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால்  அப்பகுதியை…

Read more

செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

21 நாட்களில் ஸ்லிம்மாக மாறிய நடிகர் மாதவன்… எப்படி தெரியுமா…? அவரே சொன்ன டயட் சீக்ரெட் இதோ…!!!

தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்ற அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி…

Read more

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”…. டிரெய்லர் ரிலீஸ்…. இளம் தலைமுறையின் கதை….!!!!

“மீசைய முறுக்கு” என்ற படத்தில் நடித்த ஆனந்த் என்பவர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த்…

Read more

நீண்ட இடைவேளைக்கு பின்…. நகுல் நடிப்பில் “வாஸ்கோடகாமா”…. டிரெய்லர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு இவர் “காதலில் விழுந்தேன்” எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து இவர் மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் வெற்றியை கண்டார்.…

Read more

செம மாஸ்…! போலீஸ் அதிகாரியாக கெத்து காட்டும் நடிகை திரிஷா…. இணையத்தை கலக்கும் பிருந்தா டிரைலர்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. தற்போது இவர்  நடிகர் அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி என்னும்…

Read more

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

கேரளா மாநிலத்தில் மேத்யூஸ் முலக்கல்(40), லினி ஆபிரகாம் (38) எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரின் (14), இசாக் (9) எனும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குவைத் நாட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து…

Read more

புது மனைவியுடன் பைக்கில் ஒன்றாக சென்ற இந்திய வாலிபர்… கண்ணிமைக்கும் நொடியில் சுட்டுக்கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி…!!

அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் கவின் தசார் என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆக்ராவாகும். இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மாதம் இறுதியில் நடந்து முடிந்த நிலையில், வருகிற…

Read more

அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு…. கோடிக்கணக்கில் கட்டு கட்டாக சிக்கிய பணம், நகை… போலீஸ் அதிரடி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  கடந்த 19ஆம் தேதி லோக்ஆயுக்தாவின் காவல்துறையினர்  ரெய்டு  மேற்கொண்டனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினரின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 60-க்கும்  மேற்பட்ட  இடங்களில்…

Read more

ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…

Read more

வங்கக் கடலில் உருவான புதிய புயல் நாளை கரையை கடக்கிறது…‌ வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

இந்திய வானிலை மையம் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மேற்கு, வடமேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதையடுத்து நேற்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை…

Read more

“ஒவ்வொரு கடையிலும் மனித நேயம் என்ற பெயர் பலகை”…. உ.பி முதல்வர் உத்தரவை விமர்சித்த பிரபல நடிகர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழிதடத்தில் பல ஹோட்டல்கள் உள்ளனர். அந்த ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம்…

Read more

நான் சந்திக்க விரும்பிய ஒரு மனிதர்… சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பும்ரா… நெகிழ்ச்சி பதிவு…!!!

டி20 உலகக்கோப்பை சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக வெற்றி பெற்றது. இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் எடுத்தார். குறிப்பாக 16 வது…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

கடவுள் என் பக்கம் இருக்கிறார்… அதனால் தான் உயிர் தப்பினேன்… துப்பாக்கி சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் குண்டு அவரது காதின் மேற்பகுதியை உரசி சென்றது. இருப்பினும்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

“என்னையே கேலி பண்றியா”…? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர்… பத்திரிக்கையாளருக்கு ரூ‌.4.5 லட்சம் அபராதம்…!!!

ஜியோர்ஜியா மெலோனி இத்தாலி நாட்டின் பிரதமர் ஆவார். இவரை கோர்டீஸே எனும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த 2021-ல் தனது சமூக வலைத்தளங்களில் உருவ கேலி செய்துள்ளார். அதில் அவர் மெலோனியின் பின்னணியில் பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மெலோனியின்…

Read more

Other Story