“37,000 தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களைப் பறிக்கப் போகிறதா மத்திய அரசு….?” தமிழ்நாட்டுக்குத் தான் மிகப்பெரிய பாதிப்பு…. வன்னி அரசு வெளியிட்ட…. பகீர் அறிக்கை….!!!
எஃப்.சி.ஆர்.ஏ அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 14,430 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் உரிய சான்றிதழ் பெற்றுச் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், 22,496 அமைப்புகளின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more