“ஒரு ஓட்டுக்கு 8,000 ரூபாய் கொடுத்தோம்… காசு கொடுத்தும் மக்கள் ஏமாத்திட்டாங்க… ஆர்.எஸ்.பாரதி விவகாரத்தில் வெடித்த ஷாக் கிளப்பக்கூடிய அரசியல் புயல்…!!”
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் ஒரு வாக்கிற்கு ரூ.8,000 வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொண்டு மக்கள் துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு கருத்து தற்போது பெரும் அரசியல்…
Read more