“ஆம்புலன்ஸ் இருந்தும் ஆக்சிஜன் இல்லை!” நோயாளி உயிருக்குப் போராடிய கொடூர காட்சி.. அரசு மருத்துவச் சேவை அம்பலம்.. வைரல் வீடியோ..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், அரசு ஆம்புலன்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நோயாளிக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் கிடைக்காமல் போன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தும், அதன் பூட்டைத் திறக்க…
Read more