சிக்னலில் மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!

கோவை நோக்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயபாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

நடுநோட்டில் புதைந்த லாரியின் சக்கரங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவையில் இருந்து செங்கல்பாரம் ஏற்றி வந்தலாரி புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது முன்பக்க சக்கரங்கள் புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக வேறு…

Read more

நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. கிளீனரை விட்டு தப்பி ஓடிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில்…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

நிலக்கரி மாவட்டத்திலுள்ள ஆடாசோலையில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து பழைய இரும்பு பாரத்தை ஏற்றி கொண்டு மனோஜ் குமார் லாரியில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

இரண்டு லாரிகள் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பலி…. கோர விபத்து…!!

வேலூர் வழியாக லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முனிசாமி என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முனிசாமி முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது…

Read more

குடிசை வீட்டுக்குள் புகுந்த லாரி…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குவாரிக்கு மணல்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே கல்லூரி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் ஆலைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்று பாலத்தை…

Read more

திடீரென வெடித்த டயர்…. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் இருந்து தார் கலவை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அருண்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் சென்றபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால்…

Read more

விபத்தில் சிக்கிய லாரிகள்…. டேங்க் உடைந்து சாலையில் ஓடிய டீசல்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

கவிழ்ந்த டிப்பர் லாரி…. சாலையில் கொட்டிய ஜல்லி தார் கலவை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் அம்பை கோவில் குளத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இடைகால்-ஆலங்குளம் மெயின் ரோட்டில்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் இருக்கும்…

Read more

தானாக நகர்ந்து கடைக்குள் புகுந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால்…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

லாரி மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில்…

Read more