உணவு பொருட்களில் முரண்பட்ட தேதி…? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி முரண்பாடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று…

Read more

Other Story