“தென்னிந்தியாவில் நம்பர் 1 ஆகப் போகும் தமிழகம்!” – வெளிநாட்டுப் பயணத்தால் தலைகீழாக மாறப்போகும் தொழில் துறை… சர்வதேச நிறுவனங்களை அள்ளும் முதல்வர்…!!”
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக சி. ஜோசப் விஜய் வரும் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1 லட்சம்…
Read more