“காசு வாங்கிட்டு வக்கீல் ஏமாத்திட்டாரு” நீதிமன்றத்திற்குள் பிளேடால் கழுத்தை அறுக்க முயற்சித்த பெண்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

விசாகப்பட்டினம் மாவட்டப் பெண்கள் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27, 2026 அன்று அனைவரையும் உறைய வைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியது. அக்கையபாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஒரு சிவில் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சத்தியநாராயண மூர்த்தி என்பவரிடம் பெரும்…

Read more

Other Story