“டாஸ் ஜெயிச்சா கூட ரோகித் அண்ணன்கிட்ட தான் கேட்பேன்!” சிக்கல் வந்தா நான் கூப்பிடுற முதல் ஆள் இவர்தான்.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் உருக்கம்.. வைரலாகும் ரகசியம்..!!
அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரோகித் சர்மாவுடனான தனது உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். ரோகித் சர்மாவை வெறும் கேப்டனாக மட்டும் பார்க்காமல், தனது மூத்த சகோதரராகவும்…
Read more