“ஹைட்ரா”… ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு தான் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன் .. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சால் வெடித்த சர்ச்சை… கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஹைட்ரா’ என்ற சிறப்புப் படை, நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் கொள்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று அம்மாநில முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story