“திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு இப்படி உரிமை கோருவது நியாயம் அல்ல”… திருமா கடும் அதிருப்தி…!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோவை ஏர்போர்ட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு கலங்கத்தை ஏற்படுத்திய செயல்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல…
Read more