பழங்குடியின பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்…. பல லட்சம் மதிப்புள்ள வைரம் கண்டெடுப்பு….. வைர வியாபாரி சொல்வது என்ன?….!!!!
மத்தியபிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதியை ராஜ்பூரில் வசிக்கும் வினிதா கோண்ட் என்ற பழங்குடியின பெண் மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்து வைரம் தேடி வந்தனர். இந்நிலையில் வினிதா 3 வைரங்களை கண்டுபிடித்தார். இது 1.48 காரட்,…
Read more