5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2900 கன அடியிலிருந்து 5 ஆயிரத்து 500…

Read more

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

71 அடி உயரம் உள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல்,…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த மாதம் முதலில் வெள்ள பாதிப்பானது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது மீண்டும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வைகை…

Read more

மக்களே உஷார்….. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதை தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே உடனே கிளம்புங்க…!!

வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளீட்டு ஐந்து மாவட்டங்களில் வைகை…

Read more

வைகை அணையில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேனி, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பாசன பகுதி நிலங்களுக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி,…

Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…. இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் உடனே கிளம்புங்க….!!!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி நீர்…

Read more

வைகை கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வைகை நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள…

Read more

உயரும் வைகை அணையின் நீர்மட்டம்… 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின்…

Read more

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. அலர்ட்….!!!

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையிலிருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. யாரும் போக வேண்டாம்…!!!

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story