இலக்கை நோக்கி ஓடி…. முதல்பரிசை வென்ற காளைக்கு நேர்ந்த சோகம்… 4 அறுவை சிகிச்சை செய்து…. மருத்துவ குழுவினர் சாதனை….!!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த மாட்டை மாடு விடும் விழாவுக்காக தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல போட்டிகளில் அந்த காளை கலந்து கொண்டு முதல்பரிசினை…
Read more