“சாலையோர வியாபாரியின் கழுத்தை நெரித்த ₹1.85 லட்சம் மின் கட்டணம்”… கடைசியில் ஏழை வியாபாரி எடுத்த அதிரடி முடிவு… உலுக்கி எடுத்த தற்கொலை கடிதத்தின் பின்னணி..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தின் சையத்பூர் பகுதியில், மின்சார வாரியத்தின் கெடுபிடிகளால் மனமுடைந்த சுரேந்திர காஷ்யப் என்ற ஏழை பான் கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலையோரம் சிறிய கடை நடத்தி…
Read more