வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஷாக் நியூஸ்… இனி இது கட்டாயம்… அமலாவும் புதிய விதிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதனால் வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி கேஒய்சி விதிமுறைகளை கடுமையாக உத்தரவிட்டது. அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு…

Read more

வங்கி கணக்கு மெசேஜ் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி… மக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள்…

Read more

இனி ரூல்ஸ் எல்லாமே மாறப்போகுது….வங்கிக் கணக்கு வைத்திருப்போரே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

வங்கி கணக்கு விஷயத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விதிமுறைகளை மாற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இனி பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KYC என்பது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் ஒரு நடைமுறை. இந்த செயல்முறை மூலம் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை, பான்…

Read more

உங்க கிட்ட வங்கி கணக்கு இருக்கா?… அப்போ கட்டாயம் இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க… ஷாக் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். பல தேவைகளுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்த…

Read more

PAN கேஒய்சி விவரங்களை முடிக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும்…. அதிரடி அறிவிப்பு…!!

பான் கார்டு என்பது ஆதார் போல மிக முக்கியமான ஆவணமாகும். பணப்பரிவர்த்தனைகள்  பாதுகாப்பாக நடைபெறுவதற்காக வங்கி கணக்கோடு பான் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சில…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இதை பண்ணுங்க… இல்லனா வங்கி கணக்கு மூடப்படும்….!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் விதிமுறைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் பல வங்கிகளுக்கும் விதிமுறைகள் மீறல் தொடர்பான அபராதங்களை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல்…

Read more

ஒன்றுக்கு மேல் வங்கி கணக்கு வச்சிருக்கீங்களா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் சம்பள கணக்கு, என ஒருவரே எக்கச்சக்கமான சேமிப்பு கணக்கை வங்கிகளில் வைக்கின்றார். இந்த…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம்… இந்த ஆவணங்களை எடுத்துட்டு போங்க… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

இனி இவங்க எல்லாம் வங்கிக் கணக்கு தொடங்க முடியாது… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

உங்க சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் போடலாம்…? கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருப்பது என்பது மிக அவசியம். இதன் மூலமாக எளிதாக பண பரிவர்த்தனை செய்துவிடலாம். சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு என பல்வேறு கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு நன்மைகள் பெற்று வருகிறார்கள். ஆனால் அதிகமானவர்கள்…

Read more

ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை…

Read more

பணத்தை எடுத்தது SBI வங்கி…. உடனே செக் பண்ணி பாருங்க…. கவலையில் வாடிக்கையாளர்கள்…!!!

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 147.50 பிடித்தம் செய்திருக்கிறது. டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெபிட் கார்டு சேவைக் கட்டணமாக 125 ரூபாயை வசூலிக்கிறது எஸ்.பி.ஐ. அதோடு ஜிஎஸ்டி சேர்த்து…

Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் தான் பொங்கல் பரிசு…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தை போல புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பச்சரிசி, வெள்ளம், உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட இந்த 10 பொருட்கள்…

Read more

தெரியாமல் வேற அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…..!!!!!

உங்களது வங்கிக் கணக்கிலிருந்து தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு நீங்கள் பணம் அனுப்பி விட்டால் உடனே அத்தகவலை வங்கிக்கு தொலைபேசி (அ) மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். அதே சமயத்தில் பணம் மாற்றப்பட்ட வங்கியானது உங்களுக்கு உதவும். வங்கியில் தகவல்…

Read more

பொங்கல் பரிசு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது சாத்தியமாகுமா….? தமிழக அரசிடம் கோர்ட் கேள்வி….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும்‌ 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more

Other Story