தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட…

Read more

2 மாத ரேஷன் பொருள்களை வாங்க இன்றே கடைசி…. மக்களே உடனே கிளம்புங்க…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாத பொருள்களை ஜூலை மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த…

Read more

இனி வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி…. அமைச்சர் சக்கரபாணி தகவல்…!!

தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, சீனி மற்றும் இலவசமாக் அரிசி விட்ட பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விரைவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி…

Read more

துவரம்பருப்பு, பாமாயில்: ரேஷன் அட்டைதாரகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சிறப்பு பொது விநியோகி திட்டத்தின் மூலமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால்…

Read more

இந்த மாதம் இல்லனா விடுங்க, அடுத்த மாதமும் வாங்கிக்கலாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு, ஒரு…

Read more

இன்னும் 2 நாள் தான் இருக்கு…. ரேஷன் அட்டைதாரர்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த மே மாதம் தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்… அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டில் 14,697…

Read more

மே மாத பொருள்களை ஜூன் இறுதிவரை பெறலாம்… தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில் இந்த…

Read more

தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு குட் நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த மே மாதம் ரேஷன் கடைகளில் சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. மே மாதத்திற்கான பாமாயில், பருப்பை முதல் வாரம் மட்டுமே பெறலாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் மே மாதத்திற்கான பாமாயில்…

Read more

இனி திருட்டு தனத்துக்கு வாய்ப்பே இல்ல …. ரேஷன் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி…..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது.…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: ரேஷன் ஊழியர்களுக்கு அரசு போட்ட திடீர் உத்தரவு….. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நினையில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என மறுக்கவோ, பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என…

Read more

ரேஷன் அட்டை இல்லாமலும் இனி பொருட்கள் வாங்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

ரேஷன் பொருட்களை கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத்…

Read more

ரேஷன் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை… மத்திய அரசின் முக்கிய ஆலோசனை…!!!

ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் வரும் நாட்களில் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் நிறுவனங்கள்…

Read more

உரிய எடையில் ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டும்…. தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை பண்ணுங்க…. இல்லனா ரேஷன் பொருள் கிடைக்காது….!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு தொடர்பாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கலா…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி…

Read more

தீபாவளி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS….!!!!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டத்திற்கு மும்முரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

Read more

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு… மகிழ்ச்சியில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு…

Read more

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு போட்ட உத்தரவு…!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் பல்வேறு தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.…

Read more

வந்தது பெரிய ஆபத்து: இனி ரேஷன் பொருட்கள் வாங்கவே முடியாது…. மாநில அரசின் அதிரடி முடிவு….!!

தற்பொழுது ரேஷன் கார்டுகளை  ஏராளமானவர்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போலியான ரேஷன் கார்டுகளை தயார் செய்து அதை வைத்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற நிறைய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில்…

Read more

அப்படிப்போடு..! ரேஷன் பொருள் திருட்டை தடுக்க புதிய திட்டம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்…

Read more

பொருட்கள் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு…. தமிழக ரேஷன் கடைகளில் அமலாகுமா…? எதிரிபார்ப்பில் மக்கள்…!!!

மாநில ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்களுக்கு தனியாக பில் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மானிய…

Read more

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் கைரேகை பதிவு வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஒரே மாதத்தில் இரு முறை ரேஷன் பொருட்கள்…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஹோலி பண்டிகை…

Read more

அட!… ரேஷன் கார்டு இல்லாமலேயே ரேஷன் பொருட்கள்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இனிமேல் ரேஷன் அட்டை இன்றி சர்க்கரை, கோதுமை, அரிசி போன்றவற்றை ஈஸியாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, உத்தரபிரதேச யோகி அரசாங்கம் குடும்பங்கள் அரசு திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக “குடும்ப ஐடி – ஏக் பரிவார் ஏக் பெஹ்சான்” எனும் ஆன்லைன் போர்ட்டலை துவங்கியுள்ளது.…

Read more

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்…. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குட் நியூஸ்…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

Other Story