தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டத்திற்கு மும்முரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீபாவளி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS….!!!!
Related Posts
இந்த பிரச்சனை இருக்கா…? “வீட்டை விட்டு வெளிய வராதீங்க” சுகாதார துறைஎச்சரிக்கை ..!!
சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரிதுள்ளது. குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில்…
Read moreதங்க விலை : தீபாவளியை முன்னிட்டு….. நகை ஆர்வலர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!
தமிழ்நாட்டில் நகை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியாகும் விதத்தில், 22 காரட் தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளன, அதன்படி 22 காரட் தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.44,800 ஆக உள்ளது, அதே சமயம் 22 காரட் தங்கம் …
Read more