“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்…. ஷாக்கான முதியவர்…. பரபரப்பு புகார்….!!!!
ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று…
Read more