அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…
Read more