ரூ.124 கோடி செலவில்…. மீன் வளங்கள் பாதுகாத்தல்…. அரசின் அசத்தல் திட்டம்….!!!!
திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன்…
Read more