40 வயதைக் கடந்த பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை…. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல்….!!!!

இந்தியாவில் இரு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. கிராமப்புற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அனைத்து புற்று நோய்களையும் அறிகுறி இல்லாமல் தொடக்க நிலையில் கண்டறிய முடியாது. ஆனால் அறிகுறி…

Read more

Other Story