“அரசு‌ வீடு கிடைத்துவிட்டது என்பதால் ஜீவனாம்சம் தரமாட்டீர்களா…?” பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க இனி இடமில்லை‌… கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்….!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு கிடைத்துள்ளதாலும், அவர் தையல் வேலை செய்து வருமானம் ஈட்டுவதாலும் அவருக்கு ஜீவனாம்சம் தர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், தான் வேலையில்லாத…

Read more

“காதலித்து மணம்…. கடைசியில் கொலை முயற்சி..!” புதுமணத் தம்பதிகளிடையே நடந்த விபரீதம்…. ஹோட்டல் படிக்கட்டில் மனைவியைத் தள்ளிவிட்ட கணவன்…. நொய்டாவில் நடந்த பகீர் சம்பவம்….!!”

நொய்டாவைச் சேர்ந்த புதுமணப்பெண் ஒருவர், தங்களது தேனிலவின் போது ஒரு ஹோட்டல் படிக்கட்டில் இருந்து தன்னைத் தள்ளிவிட்டுக் கொல்ல முயன்றதாகத் தனது கணவர் மீது நொய்டா காவல் நிலையத்தில் கடுமையான புகார் அளித்துள்ளார். கடந்த 2026 ஏப்ரல் 30 அன்று ஹர்விந்தர்…

Read more

Other Story