பஸ் டிரைவருக்கு திடீரென வந்த நெஞ்சுவலி…. பயணிகள் நிலைமை என்ன?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

குஜராத் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்தவர் பர்மால் அஹிர்(40). இவர் சோம்நாத் நகரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேருந்தை எடுத்துள்ளார். அந்த பேருந்திலுள்ள பயணிகள் அனைவரையும் ராதன்பூர் நகர் வரை சென்று இறக்கிவிட வேண்டும். இதற்கென நேற்று…

Read more

Other Story