“கழுத்தில் சுற்றிய 10 அடி நாகம்.. நொடிப் பொழுதில் மாறிய விதி!” 2000 பாம்புகளை மீட்ட ஜானகி தேவியின் அசாத்திய சாகசம் விபரீதத்தில் முடிந்தது எப்படி…?

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் உள்ள விஷாஹா கிராமத்தைச் சேர்ந்த முன்னிலால் என்பவரது வீட்டிற்குள், அண்மையில் பெய்த கனமழை காரணமாக 10 அடி நீளமுள்ள…

Read more

Other Story