அந்தரத்தில் தொங்கிய லாரி…. நொடியில் உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னையில் உள்ள மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த டிரைலர் லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த டிரைலர்  லாரி…

Read more

Other Story