“உங்களின் சோசியல் மீடியா கணக்குகளை ஹேக் செய்யும் வருமான வரித்துறை”… ஏன் தெரியுமா…? விரைவில் அமலாகிறது புதிய விதி..!!!
இந்தியாவில் வருமான வரி என்பது ஒரு தனிநபர் அல்லது வணிகம் ஒரு நிதியாண்டில் ஈட்டும் வருமானத்திற்கு ஏற்ப விதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகப்படியான வருமானம் ஈட்டுபவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டியது அவசியம். வருமான வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம்…
Read more