நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்… மொபைல் சிம் கார்டுகளுக்கான புதிய விதிகள்…!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் மொபைல் சிம் கார்டு களுக்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்…

Read more

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஷாக் நியூஸ்… இனி இது கட்டாயம்… அமலாவும் புதிய விதிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதனால் வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி கேஒய்சி விதிமுறைகளை கடுமையாக உத்தரவிட்டது. அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு…

Read more

இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள…

Read more

Paytm பயனர்களுக்கு மார்ச் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன..??

இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் வங்கி செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி உடன் சேவையை நிறுத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி தலையை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Paytm payment…

Read more

பென்ஷன் திட்டம்… இனி இவர்களுக்கும் பணத்தை பெறலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் பணத்தை தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பெண் ஊழியரின் பென்ஷன் பணம் அவருடைய கணவருக்கு கிடைக்கும்.. இந்த நிலையில் மத்திய சிவில் சேவைகள்…

Read more

யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய விதி அமல்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு…

Read more

EPFO ன் ‘இந்த’ ரூல்ஸ் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…. இதோ முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உதவும் விதமாக இபிஎப்ஓ வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் மாதாந்திர ஊதியத்தை சேமிக்கின்றனர். பிஎஃப் தாரர்கள் தங்களுடைய பிஎப் கணக்கில் நாமினிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதன்…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. இன்று (ஜன..1) முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி இன்று ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும்…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்கிறீர்களா?… அப்போ இந்த முக்கிய விதி பற்றி தெரிஞ்சுக்கோங்க… இல்லனா அபராதம் தான்…!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உள்ள சில விதிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைப் போலவே பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருக்கவும் புதிய விதி உள்ளது. இந்த…

Read more

ரயில் டிக்கெட் புக்கிங் விதிகளில் புதிய மாற்றம்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க… இந்திய ரயில்வே அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உங்களின் ரயில் டிக்கெட் வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…. புதிய ரூல்ஸ் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கின்றது. இந்நிலையில் ரேஷன் இலவச பொருட்கள் பெரும் ரேஷன்…

Read more

இனி இந்த பிரச்சனை இருக்காது…. போலி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… இன்று முதல் வரப்போகும் புது விதி…!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய விதி அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் அல்லாமல் ரேஷன் அட்டைதாரர்கள் நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில்…

Read more

“15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியதாவது, 15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்…

Read more

விதிகளில் மாற்றம்…… இன்று (ஜனவரி 1) முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

Other Story