இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட விதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதாவது பயனர்கள் தவறுதலாக வேறொரு பயனருக்கு பணத்தை அனுப்பினால் நான்கு மணி நேரத்திற்குள் அதனை திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய விதி அமல்…!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more