இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட விதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதாவது பயனர்கள் தவறுதலாக வேறொரு பயனருக்கு பணத்தை அனுப்பினால் நான்கு மணி நேரத்திற்குள் அதனை திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய விதி அமல்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more