13 வயது சிறுமி 10 நாட்கள் பாலியல் பலாத்காரம்…. ராஜஸ்தானில் கொடூர சம்பவம்…!!!

13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்த நபர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை சம்பந்தப்பட்ட நபர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சிறுமியை அறையில்…

Read more

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…. தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும்…

Read more

3 மாதம் நரகம்..! பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொன்ற மகள்…. அதிர்ச்சி சம்பவம்.!!

லாகூரில் 14 வயது மைனர் சிறுமி, தன்னை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி தனது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை மகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.…

Read more

இனி சிறார்களை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை…. மத்திய அரசு அதிரடி…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் மூன்று  முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டங்களில் மொத்தம் 313 மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதாவது சிறார்களை…

Read more

6 வயது சிறுவனுக்கு செல்போனின் ஆபாச படம்…. குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தணடனை…!!!

6 வயது சிறுவனுக்கு செல்போன் போனில் ஆபாசப் படங்களைக் காட்டி, இயற்கைக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கேரளாவின் ஆலப்புழாவில் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு சேர்தலா போலீசார் பதிவு செய்த…

Read more

4 ஆண்டுகளில் 218 பாலியல் குற்ற வழக்குகளுடன்…. முதலிடம் பிடித்த உத்திரபிரதேசம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

BREAKING: மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் ரேப் செய்து கொலை… அதிர்ச்சி..!!

மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில்  பணியாற்றிய 2 பெண்கள்  பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே,…

Read more

8 பேர்…. கத்தியை காட்டி மிரட்டி…. “35 வயது பெண் பலாத்காரம்”…. ஸ்டேஷனில் போய் உட்கார்ந்த எம்.எல்.ஏ…. பரபரப்பு..!!

மகாராஷ்டிராவில் சுற்றுலாப் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புல்தானா நகருக்கு அருகில் உள்ள ராஜூர் காட் பகுதியில், தனது உறவினர்களுடன் நடைபயிற்சிக்கு…

Read more

திடுக் சம்பவம்…! சாக்லேட் வாங்கி கொடுத்து 6 மாணவிகளை….. பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தலைமையாசிரியர்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

உச்சகட்ட கொடூரம்…. காதலியை பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவிய காதலன்…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

“பரமக்குடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு”…. போலீசுக்கும் தொடர்பு உண்டு…. பரபரப்பை கிளப்பிய கே. பாலகிருஷ்ணன்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் அதிமுகவின் கவுன்சிலராக இருக்கிறார். இவர் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கயல்விழி என்ற பெண் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத 9-ம் வகுப்பு…

Read more

“மாணவி பாலியல் பலாத்காரம்”… குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்க… வேல்முருகன் கோரிக்கை…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு அருகே 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சக பள்ளி மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் மாணவனை தாக்கி விட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர்…

Read more

ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…

Read more

OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

21 வயது பெண் பாலியல் பலாத்காரம்?…. விசாரணையில் வெளியான உண்மை தகவல்.!!

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு கொடூரமான முறையில் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இப்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னமும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான்…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

அதிர்ச்சி..!! சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு பூபதி (25) என்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைதானார். இந்த வாலிபர் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த நிலையில், பாலியல்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து… பெண் பாலியல் பலாத்காரம்… வீடியோ காட்டி மிரட்டல்… ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது..!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர்…

Read more