பீடி குடிக்க பிளேன் டிக்கெட்டா?பயணிகளுக்கு மரண பயம் காட்டிய பயணி.. விமான ஊழியர்கள் செய்த அதிரடி காரியம்.. கோவா ஏர்போர்ட்டில் காத்திருந்த ஷாக் வரவேற்பு..!!!
டெல்லியிலிருந்து கோவா நோக்கிச் சென்ற ஆகாசா ஏர் விமானத்தில், கழிப்பறைக்குள் பீடி புகைத்த பயணியொருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர், விமானப் பயணத்தின்போது கழிப்பறைக்குள் பீடி புகைத்ததுடன்,…
Read more