BIG NEWS: ஆளுநருக்கு செக் வைக்கும் திமுக… நொடிக்கு நொடி பரபரப்பு..!!!

பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும். எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.…

Read more

BREAKING: முதல் நாளே இப்படியா?… சென்னையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… பரபரப்பு…!!!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கி உள்ளது. சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள்…

Read more

ஓபிஎஸ் குறித்த கேள்வியால் கொந்தளித்த அண்ணாமலை.. பரபரப்பு சம்பவம்…!!!

பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஐ தாமரைச் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்களுக்கு இது தேவையா? நீங்கள் அரசியல்…

Read more

BIG BREAKING: ஆட்சி கவிழ்ந்தது…. அரசியலில் அதிரடி திருப்பம்…!!!

ஹரியானா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, ஜே ஜே பி கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மக்களவைத்…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. உஷார் நிலையில் போலீசார்…!!!

சிஏஏ சட்டம் அமலானதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து இயற்றப்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் முதல் எதிர்ப்பினை அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி பதிவு…

Read more

இன்று பந்த்: கூண்டோடு ராஜினாமா… உச்சக்கட்ட பரபரப்பு….!!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ளன. குழந்தைகள்…

Read more

இதுதான் என்னோட கடைசி வீடியோ…. நடிகை விஜயலட்சுமி பகீர்…!!!

தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் அவர், இன்னும் இரண்டு நாட்களில் நான் எப்படி செத்துப் போனேன் என கர்நாடக மாநிலம் உங்களுக்கு தெரிவிக்கும். என்னோட…

Read more

பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்… தீவிர சோதனை…!!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிக அளவிலான லாட்ஜுகள்…

Read more

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… முன்னாள் எம்எல்ஏ வீட்டில் திடீர் சோதனை…!!!

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2016 முதல் 2021 வரை எம்எல்ஏவாக இருந்த அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் திடீர் சோதனை… பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர்…

Read more

5 கோடி கொடுத்து பேரம் பேசிய ஓபிஎஸ்…. உண்மையை உளறி பரபரப்பை கிளப்பிய அதிமுக பிரபலம்..!!

தனக்கு ஆதரவாக கையெழுத்திட எனக்கு ஐந்து கோடி கொடுத்து பேரம் பேச ஓபிஎஸ் முயன்றார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் இதை இபிஎஸ் இடம் சொன்னபோது அவர் எனக்கு ஆதரவாக…

Read more

BREAKING: சென்னையில் நடிகை வீட்டில் போலீஸ் ரெய்டு… பரபரப்பு…!!

சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி கவிஞரும் நடிகருமான சினேகன் வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை…

Read more

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்…. பள்ளி, கல்லூரிகள்இயங்குமா?… பரபரப்பு…!!!

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள்…

Read more

Pre-Wedding Photoshoot … அரசு மருத்துவமனையில் எல்லை மீறிய மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் அபிஷேக் என்ற மருத்துவர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில்…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி…

Read more

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அடுத்த பரபரப்பு….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பட்டியில் உள்ள வீட்டில் ஐந்து அமலாக துறை அதிகாரிகள் சோதனை…

Read more

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்… வைரல்…!!!

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் போஸ்டர் மற்றும் பேனருக்கு பேர் போன…

Read more

நாதக சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை… பரபரப்பு…!!!

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த…

Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவாகரத்து?… பரபரப்பை கிளப்பிய ஜோதிடர்…!!!

சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்து விடுவார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யூடியூபில் ஜோதிடர் வேணு சுவாமி ஆந்திரா மற்றும்…

Read more

ரத்தம் வடிய வடிய நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!

கோவை சிங்காநல்லூர் பகுதி நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களான ஆசிக் மற்றும் பாலாஜி ஆகியோர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சில நபர்கள் அவர்களை கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தம் கொட்டியது. இந்த…

Read more

தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை துறை பாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 13 ஊழியர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்தாவது மாடியில் உள்ள அலுவலகத்தில் 240 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயக்கம் அடைந்த 13 பேரும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

பழனிசாமி திகார் ஜெயிலுக்கு செல்வார், அந்த ரகசியத்தை உரிய நேரத்தில் உடைப்பேன்.. பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்..!!!

பழனிசாமி விரைவில் திகார் ஜெயிலுக்கு செல்வார் என்று நான் பேசியது குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது, காரணம் அது பரம ரகசியம், இருந்தாலும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் அதை சொல்வேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். தொடர்பாக பேசிய…

Read more

BREAKING: மணிப்பூர் வன்முறையில் 4 பேர் சுட்டுக் கொலை…. பரபரப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்திருக்கும் கலவரத்தில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோபுல் மாவட்டத்தில் மேலும் 12 பேர் வரை தாக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மெய்தெய் இன இஸ்லாமிய மக்கள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற…

Read more

அந்த ரகசியத்தை மட்டும் சொன்னா ஈபிஎஸ் ஜெயிலுக்கு தான் போகணும்…. பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்…!!!!

கோவையில் ஓபிஎஸ் நேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சூலூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். நான்…

Read more

BREAKING: சென்னையில் திடீரென மயங்கி கீழே விழும் மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலையில் நள்ளிரவு ஏற்பட்ட வாயு கசிவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த 30க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்…

Read more

இன்னும் சற்றுநேரத்தில் தமிழகத்தை உலுக்கப்போகும் தீர்ப்பு….!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

Read more

MLA பதவியை இழந்தார் பொன்முடி…. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து PC சட்டத்தின் படி குற்றவாளி என்ற தீர்ப்பளிக்கப்பட்டாலே மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பதவியை இழந்து விடுவார்கள். அதன்படி பொன்முடி எம்எல்ஏ…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!

ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து…

Read more

திமுகவில் இணைய விரும்பிய 40 அதிமுக MLAக்கள்…. அரசியலில் பரபரப்பை கிளப்பிய அப்பாவு….!!!!

அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தூது விட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு பட்டத்துடன் டிடிவி தினகரனும் சிறைச்சென்றதை குறிப்பிட்டு அப்பாவு அப்போது,…

Read more

“திமுகவில் இணைந்து விடுவேன்” அரசியலில் பரபரப்பு… குழம்பும் ஓபிஎஸ்…..!!!

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் எனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என ரவீந்திரநாத் அடம் பிடிக்கிறாராம். இருவரையும் அமர வைத்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் எந்த முடிவும்…

Read more

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்ட பிரதிநிதி விவேகானந்தர் என்பவரின் மகன் காமராஜ். 35 வயதாகும் இவர் நேற்று அலுவலகத்தில் தனியாக இருந்தபோது…

Read more

தேசியக் கொடியை குப்பையில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தேசியக்கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற…

Read more

BREAKING: சென்னையில் ரயில் கவிழ்ந்தது…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணன் ஊர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதால்…

Read more

பேருந்தில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

குஜராத் மாநிலம் வாட்சாத் மாவட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பார்டி கிராமம் அருகே அமத்வாட்டில் இருந்து பெல்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே உஷாரான பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓரமாக நிறுத்திய நிலையில் பேருந்தில்…

Read more

அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் 28 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!!

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. இன்று தனுஷ்கோடி மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி…

Read more

கனக சபை தரிசனம்…! தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…!!

கனக சபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரதேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி…

Read more

“விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது”…. பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்…!!!

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.. மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர்…

Read more

சூர்யா பட பாணியில் உடலில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06…

Read more

விமானத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. பரபரப்பு…!!!

ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மருத்துவர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிறவியிலேயே இதய கோளாறு இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

பிரதமரின் கான்வாய் பின்னால் ஓடிய இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் உள்ளே…

Read more

திருச்சி – குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!

திருச்சியிலிருந்து குஜராத்தின் ஸ்ரீ கங்கா நகர் வரை இயக்கப்படும் ஹம்சபர் விரைவுரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயிலில் ரயில் இன்ஜினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

டென்ஷன் பண்ணாதீங்க, அமைச்சர வர சொல்லுங்க…. போதையில் போலீசிடம் எகிறிய நபர்….!!!!

ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை வர சொல்லுங்கள் என்று ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபானம்…

Read more

பிரகாஷ் ராஜுக்கு கொலை மிரட்டல்… போலீசார் வழக்குப்பதிவு… பரபரப்பு….!!!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த கன்னட youtube சேனல் உரிமையாளர் விக்ரமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரகாஷ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சனாதன தர்மத்திற்கு எதிரான தமிழக…

Read more

15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… பரபரப்பு….!!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர்கதையாகி வருகின்றது. அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசை…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… மக்களுக்கு அலர்ட்…!!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால்…

Read more

BREAKING : சென்னையில் ஒரே இரவில் பரபரப்பு…. 2 பேர் ஓடஓட வெட்டி கொலை…!!!

தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

முன்னாள் முதல்வர் கைது…. தமிழக – ஆந்திர பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

BREAKING : முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் 317 கோடி ஒப்பந்தம் செய்த போது ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே…

Read more

அரசு பள்ளி குடிநீர் தொட்டில் மாட்டுச்சாணம்…. வேங்கைவயலை போல விருதுநகரில் பரபரப்பு சம்பவம்!!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி  குடிநீருக்குக்கும்,  சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ்…

Read more

Other Story