இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம்…

Read more

Other Story