பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் முதலில் பணம் செலுத்தி சிகிச்சை தரும் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more