“இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்…!” சொந்தக் குடும்பமே கைவிட்ட நிலையில் கேரளாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் புற்றுநோயால் உயிரிழந்த இந்து முதியவர் ஒருவரின் உடலை வாங்க சொந்தக் குடும்பத்தினரே மறுத்த நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் இந்து சாஸ்திரங்களின்படி இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் மாபெரும் பாராட்டைப்…

Read more

Other Story