15 வருஷமா காத்துக்கிட்டு இருந்த பூங்கா.. கடைசியில் பிறந்த 3 நாகப்பாம்பு குட்டிகள்.. செம ஹேப்பி…!

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று இந்திய நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விலங்கு பராமரிப்புக் குழுவினரின் முறையான மற்றும் தீவிர மேற்பார்வையின் கீழ், பாம்புகளின் முட்டைகள் செயற்கை முறையில் அடைகாக்கப்பட்டு இந்த அரிய சாதனை…

Read more

Other Story