தொலைநிலை படிப்புகளுக்கு செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

Other Story