திருவண்ணாமலையில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 ரத்து…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!!!
திருவண்ணாமலை அருணாச்சலனேஸ்வரர் திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவித்தார். தற்போது…
Read more