பக்காவாக ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்… 22 லட்சம் மதிப்புள்ள தங்கமும், 2 கார்களும் பறிமுதல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் திருட்டு வழக்கில், தெலுங்கானாவைச் சேர்ந்த திருடர்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்து திருடும் திட்டத்தை இயக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது அபிலாஷ் விஸ்வகர்மா எனும் பொறியாளர். இவர்…

Read more

தீவிர சோதனை…! “உள்ளாடைக்குள் தங்கம் மற்றும் கட்டு கட்டாக பணம்”… எவ்வளவு தெரியுமா..? வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி.!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தங்கம் மற்றும் பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வேலந்தவலத்தில் உள்ள சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில்…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“காரில் இந்த பணத்தை வை”….. 1.51 கோடியை திருடிய கார் டிரைவர்…. அதன் பின்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு கோதண்டராமபுரத்தில் வசிக்கும் ஒரு தனியார் ஆடிட்டரின் நம்பிக்கையை முறியடித்த அவரது நீண்ட கால டிரைவர். கடந்த 10 ஆண்டுகளாக ஆடிட்டருடன் வேலை பார்த்துவரும் ராஜேஷ் என்ற டிரைவர் மீது ஆடிட்டருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர்…

Read more

ஜாமினில் வெளியே வந்த வாலிபர்… மீண்டும் கைவரிசை காட்டி 10 சவரன் நகை கொள்ளை…!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வேலூரைச் சேர்ந்த டிக்காராம்(25) என்பவரை கைது செய்தனர். இவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு…

Read more

“சென்னையில் உள்ள வீடு”… 10 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய ஊழியர்கள்… திடீரென மும்பையில் உள்ள முதலாளிக்கு சென்ற ஷாக் தகவல்… பரபரப்பு புகார்..!!

சென்னை, வடபழனி அருகே ராகவன் காலனியில் சினிமா துறையை சேர்ந்த போஜராஜா என்பவரின் வீடு அமைந்துள்ளது. இவர் கடந்த சில நாட்களாக மும்பையில் வசித்து வரும் நிலையில், இவருடைய வீட்டிற்கு பணியாளர்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து சுத்தம் செய்து…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“பக்தி பரவசத்தோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டி”… கண்ணிமைக்கும் நொடியில் வாலிபர் செய்த வேலை…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

பீகார் மாநிலம் ரக்சௌல் நகரில் மார்வாரி பஞ்சாயத்து கோவில் அமைந்துள்ளது. இங்கு 80 வயதான கீதா தேவி என்பவர் தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது அவர் இறைவனின் முன் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரின்…

Read more

இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது…. ஜன்னல் வழியாக போதை மருந்து தெளித்து… பரபரப்பு சம்பவம்…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தின் பொக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கா கிராமத்தில், இரவு நேரத்தில் நடந்த கும்பல் திருட்டு, மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, ரக்சவுல் நோக்கிச் சென்ற எண்ணெய் டேங்கர் ஒரு வயலில் கவிழ்ந்த…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

“பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க”… ஆனா BUS-ல் பார்த்த வேலை இருக்கே… அலறிய மூதாட்டி… ஆட்டோ ஓட்டுநர்களின் சாமர்த்தியம்… யாரையும் நம்பக்கூடாது போல..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு…

Read more

“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…

Read more

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்…. நைசாக காரின் லாக்கை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள…

Read more

“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

இவருக்கு இதுதான் ஃபுல் டைம் வேலை போல… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 மீன்பாடி வண்டிகள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் முதியவர்கள் இயக்கும் மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடி வந்த ஷேக் அய்யூப் (37) என்ற நபரை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இளநீர் வியாபாரி கலியபெருமாள் (61) என்பவரிடம், பெரம்பூர் பகுதிக்கு வண்டி மூலம் செல்ல…

Read more

“லிப்ட் கேட்பது போல் நாடகமாடி ரூ.6.85 லட்சம் அபேஸ்”… காட்டி கொடுத்த கல்யாண பத்திரிக்கை… திறமையாக கண்டுபிடித்த போலீஸ்..‌ செம சம்பவம்.‌!!

மகாராஷ்டிரா மாநிலம் போல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் போரு காண்டு  பின்னார் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி பிக்கப் வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 6 லட்சத்து 85…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

மலபார் மலைப்பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்டரில் திருட்டு… கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை மலபார் மலைப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காட்டுப்பாதையின் டிக்கெட் கவுன்டரில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிசிடிவி வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே சென்று, கேஷ் கவுன்டரில் இருந்த விலை…

Read more

அடப்பாவிகளா…!! “இப்படி கூட திருடுவீங்களா”..? பாம்பை வைத்து பயமுறுத்தி கொள்ளையடித்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் டென்னசியில் உள்ள பெட்ரோல் பங்கில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல் வித்தியாசமான முறையில் திருட்டு செய்த சம்பவம் வெளியேறி உள்ளது. இந்த கும்பல், பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் பால் பைதான் இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்புகளை பயன்படுத்தி, கடையின் ஊழியர்களின்…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

“கல்யாணமாகி 5 நாள் தான் ஆகுது”… கணவன், மாமியாருக்கு டீ போட்டுக் கொடுத்த புதுப்பெண்… மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிசொலி கிராமத்தில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் ஆகும் நிலையில் கடந்த 3ஆம் தேதி தன்னுடைய கணவன் மற்றும் மாமியாருக்கு புதுப்பெண்…

Read more

“திருடிய பைக்கை மீண்டும் கொண்டு வந்து விட்ட திருடன்”… அதுவும் ரூ. 1500 பணத்துடன்…‌அந்த மன்னிப்பு கடிதத்தை பார்க்கணுமே… அதுதாங்க ரொம்ப ஹைலைட்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஒரு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை ஒருவர் திருடி சென்றார். ஆனால் திடீரென அந்த திருடன் மனம் மாறி அதே வீட்டின் முன்பாக பைக்கை கொண்டு வந்து விட்டுவிட்டார். அதோடு 1500 ரூபாய்…

Read more

“நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கும்பல்”… மூதாட்டியின் இரு கால்களையும வெட்டிவிட்டு நகை பறிப்பு… வேலூரில் பரபரப்பு…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேவகாரன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம்,  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, தனது பேத்தி ஷியாமளா (21) உடன் வீட்டில் உறங்கி இருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர்…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

ATM-ஐ உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த…

Read more

தனியார் நிறுவன ஊழியர்…. கத்தியை காட்டி மிரட்டி 40000 மதிப்புள்ள செல்போன் பறிப்பு… போலீஸ் அதிரடி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

“6 வாலிபர்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… இப்ப 7-வது திருமணத்திற்கு ரெடி… வசமாக சிக்கிய தில்லாலங்கடி பெண்…. அம்பலமான பலே மோசடி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

செப்பல் மட்டும்‌ தான் டார்கெட்… கையும் களவுமாக சிக்கிய தம்பதி.. வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர் காலணிகளை திருடுவதற்காக வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் அடிக்கடி பதுங்கி செல்கின்றார். அங்கு அணிந்து வருபவரின் விலை உயர்ந்த மற்றும் புதிய காலணிகளை இவர் திருடி தனது வீட்டிற்கு கொண்டு செல்கின்றார். அதன்பின்…

Read more

பெரும் அதிர்ச்சி…! மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை…!!

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் கோபி. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கேரளாவின் முதல் பாஜக எம் பி என்ற பெருமையை…

Read more

100 வருட பழமையான சிலை திருட்டு…. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை…. திருடன் எழுதிய கடிதம்….!!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த…

Read more

நடிகை சோனா வீட்டில் நுழைந்த திருட்டு கும்பல்… கத்தி முனையில் மிரட்டி அட்டூழியம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.…

Read more

“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

“நைசாக கோவில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி”… இவ்ளோ பேர் இருக்காங்க எவ்வளவு துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும்…

Read more

நீங்க வரி செலுத்தணும்…. இல்லனா நான் சொல்றத பண்ணுங்க…. ரூ.1.08 லட்சம் அலேக்கா திருடிய மோசடி கும்பல்….!!!!

கிரெடிட் கார்டு மோசடிகள் நம்மை எச்சரிக்கையாக இருக்க அழைக்கின்றன. எம்ஜிஆர் நகர் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சேர்ந்த பத்மஜா என்பவருக்கு கடந்த புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பாளர், பத்மஜாவின் கிரெடிட் கார்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்…. “அங்கும் இங்கும் பார்த்தபடி நைசாக பெண் பார்த்த வேலை”… அட்வைஸ் செய்த கடைக்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!

கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஒரு பெண் பலபொருள் அங்காடிக்குள் சென்று பொருள்களை எடுத்துள்ளார். அதனை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் இதனை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்துள்ளார். பின்பு…

Read more

“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…

Read more

“தக்காளி பயிரிட்டதால் நஷ்டம்”… 57 லேப்டாப்களை திருடிய ஐடி ஊழியர்… பணிபுரிந்த நிறுவனத்திலேயே கைவரிசை…!!!

பெங்களூரில் பணிபுரியும் 29 வயதான முருகேஷ் என்ற ஐடி ஊழியர் தனது நிறுவனத்தில் இருந்து 57 லேப்டாப்களை திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவள், தக்காளி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தட்டிக்கிடைக்கும் விதமாக கடனை அடைக்கவும், நிதியின்மை காரணமாக இந்த திருட்டைச்…

Read more

பிறந்த உடனே காணாமல் போன குழந்தை… பதறிப்போன குடும்பத்தினர்…. சிசிடிவி யில் தெரிந்த உண்மை ‌‌.!!

பீகாரில் உள்ள லோஹியா பகுதியில் வசிக்கும் நந்தினி தேவி என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது டெலிவரிக்காக பேகுசராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை பராமரிப்பு பிரிவில்…

Read more

ஏய்.. யாருப்பா..!!! இந்த வேலைய பார்த்தது… தூங்கி முழிச்சி பாத்தா… அபார்ட்மெண்டையே … அலறவிட்ட நபர்..!!!

நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களது வீடுகளில் அல்லது தெருக்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உண்டு. அந்த வகையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில்…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

மியூசியத்தில் 15 கோடி மதிப்புள்ள தங்கம் திருட்டு…. தூம் படப்பாணியில் 23அடியிலிருந்து விழுந்த நபர் மயக்கம்…!!!

மத்தியபிரதேசம் மாநிலம் கோபாலில் அரசு மியூசியம் ஒன்று இருக்கிறது. இந்த மியூசியத்தில் விலை மதிப்பற்ற நவாப் மற்றும் ஆங்கிலேயர் காலத்து தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த மியூசியத்தை இரவு மூடிவிட்டு, மறுநாள் காலையில் ஊழியர்கள் வந்து…

Read more

Other Story