“பிரபல இயக்குனர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை”…. அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஜோஷி. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கொள்ளை நடந்துள்ளது. அதாவது ஜோஷி தன்னுடைய குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக்…

Read more

பட்டப்பகலில் கை, கால்களை கட்டிப்போட்டு…. துப்பாக்கி முனையில் திருட்டு…. சென்னையில் துணிகரம்…!!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக் கடைக்கு வந்த 4 பேர், துப்பாக்கி முனையில் மிரட்டி உரிமையாளர் பிரகாஷின் கை, கால்களை…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

அடக்கடவுளே…! செருப்பு திருடிய ஊழியருக்கு ஆதரவா…? நடிகர் சோனு சூட் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் சோனு…

Read more

அடபரிதாபமே…! கீழே கிடந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் போச்சே…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்டினத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள  கனரா வங்கி அருகே உள்ள ஏடிஎம்மில் ராகவேந்திரா என்ற முதியவர் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் டுத்த பணத்தோடு  அவர்…

Read more

இதென்னப்பா புது கதையா இருக்கே…! பரபரப்பான சாலையில் திருட்டு போன நிழற்குடை… குழம்பிய அதிகாரிகள்…!!

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 10 லட்சத்தில் துருப்பிடிக்காத எக்கு  கம்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட நிழற்குடை ஒன்று ஒரே வாரத்தில் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு பின்பக்கத்திலும், கர்நாடக பேரவை…

Read more

மக்களே உஷார்…! இப்படியும் ஒரு திருட்டு நடக்குது…. சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!

உலகம் தற்போது நவீனமயமாகி வருவதைப் போல குற்றங்களும் அதற்கு ஏற்றார் போல அப்டேட் ஆகி வருகிறது. பொதுமக்களுடைய அறியாமையை பயன்படுத்தி பலரும் பலவிதமான மோசடிகளை இறங்கி வருகிறார்கள். இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவருடைய அனுமதி…

Read more

உடனே இதை லாக் செய்யுங்க… Android போன் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தியாவின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12…

Read more

பயணிகளே உஷார்…! ரயிலுக்குள் புகுந்து திருட்டு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் நோக்கி வந்த இரண்டு ரயில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர…

Read more

ரஜினி பட நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு…. திருடியவருக்கு வித்தியாசமான தண்டனை…. இதுதான் சார் கடவுள் மனசு…!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சோபனா. இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஷோபனாவின் வீட்டில் திருட்டு நடந்ததாக தகவல் வெளியானது.…

Read more

கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருட்டு…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னையிலிருந்து பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னரில் இருந்த டயர்கள் திருடப்பட்டுள்ளது. பிரேசிலில் அதிகாரிகள் பரிசோதித்தபோது ரூ.8.29 லட்சம் மதிப்புள்ள 495 டயர்கள் திருடப்பட்டது அம்பலமாகியது. இதையடுத்து கண்டெய்னர் கொண்டு சென்ற லாரி ஓட்டுநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வந்த விஜய் பட நடிகைக்கு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபுதேவா உடன் “மிஸ்டர் ரோமியோ” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இப்போது “இந்தியன் போலீஸ் போர்ஸ்” எனும் வெப் தொடரில் அவர் நடித்து உள்ளார்.…

Read more

EPFO பயனர்களே உஷார்!…. ஆதார் மூலம் அரங்கேறும் மோசடி…. எப்படி தெரியுமா?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி(PF) அக்கவுண்ட்களிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த ஒரு குழுவை, மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கும் CBI அதிகாரிகள், ஆதார் கார்டு விபரங்களைப்…

Read more

கார் திருட்டு…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணையில் வெளியான சுவாரசிய தகவல்….!!!!

உத்தரபிரதேசம் கான்பூரில் கடந்த 22ம் தேதி இரவு டபௌலி பகுதியில் இருந்து மாருதி கார் ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மே.23 காரை திருடிய வழக்கில் 3 பேரை கைது செய்தனர். இவ்வாறு கார் திருட்டில் ஈடுபட்டவர்கள்…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

YOUTUBEஇல் லைக் செய்தால் சம்பளம்…? ஒரு மெசேஜ் வரும்…. ஏமாந்துவிடாதீங்க…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

மக்களே இந்த தவறை செய்யாதீங்க..! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…!!!

தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி…

Read more

பிரபல நடிகை வினோதினி வீட்டில் திருட்டு…. திருடியது யார் தெரியுமா…? வேதனையுடன் அவரே போட்ட பதிவு…!!!

நடிகை வினோதினியின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பிரபல இயக்குனரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யா மற்றும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் தற்போது நடிகை வினோதினியின்…

Read more

ஸ்வீட் வாங்க சென்ற நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (28). இவர் லாஸ்பேட்டை பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதி இரவு புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு இனிப்பகத்திற்கு தன் இருசக்கர வாகனத்தில்…

Read more

வாட்ச்சை திருடிய சூர்யா…. போட்டுக் கொடுத்த தம்பி…. டோஸ் விட்ட அப்பா…. நடந்தது என்ன?…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரது நடிப்பில் இப்போது சூர்யா-42 படம் உருவாகி வருகிறது. சூர்யா ஒரு பெரிய கடையில் வாட்ச்சை திருடி, தந்தையிடம் திட்டு வாங்கியது குறித்து தற்போது…

Read more

குசும்புக்கார குழந்தை…. ஷாக்கான கடைக்காரர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒருவர் கடையை மூடிய பின் செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்நேரத்தில் கடையின் கதவை திறந்து உள்ளே வரும் குழந்தை, மிட்டாயை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுகிறது. இதனை சிறிது நேரத்துக்கு பிறகு கடைக்காரர் பார்க்கிறார்.…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

அதிகரிக்கும் திருட்டு சம்பவம்… போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் வெளி தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் திறந்து வெளியை  கழிவறை போல் பயன்படுத்தி …

Read more

“ஏலே” படத்திலிருந்து திருடி உருவாக்கப்பட்டதா மம்மூட்டி படம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் ஏலே படத்தின் அழகியலை திருடி உருவாக்கப்பட்டு உள்ளதாக டைரக்டர் ஹலீதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ள இருப்பதாவது, ஏலே திரைப்படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார்…

Read more

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை பணம் திருட்டு… மர்ம நபருக்கு போலீசார் தீவிர வலைவீச்சு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மெய்யனேந்தல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கர்த்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா. அம்பிகா நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார்.…

Read more

உங்க ஐபோன் திருட்டு போயிட்டா?… அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆப்பிள் கேஜெட்டுகள் பயன்படுத்துவோருக்கு ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்டின் பயன்பாடு குறித்து தெரியும். ஆண்ட்ராய்டு போன்களில் மெயில் ஐடியை வைத்து உள்நுழைந்து பழைய போனில் உள்ள தரவுகளை புது சாதனத்திற்கு கொண்டு வருகிறோமோ, அதேபோன்று ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுக்கான…

Read more

அடக்கடவுளே… 2 கீ.மி அளவுக்கு திருடு போன ரயில் தண்டவாளங்கள்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பீகாரில் சமீப காலமாக பாலம், ரயில் என்ஜின் போன்றவை திருடு போனதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள சமஸ்டிபூர்  பந்தவூல் எனும் ரயில்…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு…

Read more

பரபரப்பு…! “ரூ. 8 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்”… போலீஸ் வலைவீச்சு….!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் அருகே சுர்சுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்…

Read more

“பிரதமர் மோடி பங்கேற்ற பேரணி”…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 தினங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள்…

Read more

இப்படி மாட்டி விட்டுட்டீங்களே?…. மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவர்…. வெளியான வீடியோ…. கேலி செய்யும் நெட்டிசன்ஸ்…..!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் துணிக்கடையிலிருந்து துணிகளை பில் போடாமல் தூக்கி வந்து, அவசர அவசரமாக கார் கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்நேரத்தில் காருக்குள் இருந்த கணவன் கதவை லாக் செய்து விட்டு…

Read more

“துணிவு” முன்பதிவு டிக்கெட்டுகள் திருட்டு…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்……!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

விராட் கோலி, சல்மான் கான் உட்பட 20 கோடி பேரின் டுவிட்டர் தரவுகள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக்…

Read more

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த மேலாளர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது…

Read more

Other Story