“டிரைவர் சுதாரிச்சதால தப்பிச்சோம்!” எஸ்டி பேருந்தைச் சூழ்ந்த கருப்பு ஸ்கார்பியோ… நள்ளிரவு சாலையில் திக் திக் நிமிடங்கள்..!!!
நள்ளிரவு நேரத்தில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழிமறித்து ரவுடிகள் கும்பல் ஒன்று நடத்திய அட்டகாசம், பூனே-அகமத்நகர் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பயணிகளை உறைவிட வைத்துள்ளது. பூனே-நகர் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் மஹாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த…
Read more