பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை… திடீரென வந்த வளர்ப்பு நாய்… கடித்ததில் துடிக்க துடிக்க… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனதை உடைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. க்வீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு மாத வயதுடைய பெண் குழந்தை, வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மே 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

“நான் கண்டிப்பாக கேஜிஎப் ஹீரோ யாஷ் படத்தை மட்டும் தயாரிக்கவே மாட்டேன்”… மகனுக்கு செக் வைத்த அம்மா… விஷயத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் “கேஜிஎப்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது “டாக்சிக்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டில் “ராமாயணம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

சடலமாக கிடந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி அண்ணன்… வெறும் சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு பல நாட்கள் உயிர் வாழ்ந்த 4 வயது சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ராங்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில், 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது 8 வயது மாற்றுத் திறனாளி மகன் நஸீர் மில்லியன் இறந்த நிலையில் காணப்பட்டனர். அதே நேரத்தில், அவரது 4 வயது மகள் ப்ராமிஸ்…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“4 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தாய்”… கடைசியில் அவரும்… தண்ணீரில் மிதந்த 5 சடலங்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத், ஜாம்நகர் மாவட்டம் சம்ரா கிராமத்தில் பானுபென் டோரியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள…

Read more

கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

தனது 4 மாதக் குழந்தையை அடித்து கொன்ற தாய்… 54 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் லூயிசியானா மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு ஒரு குழந்தையின் மரணத்தை தொடர்ந்து மூடி மறைக்கப்பட்ட வழக்கு, 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரிக்கப்பட்டதில் அந்த குழந்தையின் தாயாரே கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அலீஸ் பஞ்ச் இட்லெட் என்ற 75…

Read more

அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“சொத்துக்காக மகள் செஞ்ச கொடூரம்”… மரணப் படுக்கையில் கிடந்த தாயை கட்டாயப்படுத்தி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

76 வயதான மார்கரெட் பவர்ஸ்டாக் 2021 மார்ச் மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் மிகவும் பலவீனமடைந்து கண்களைத் திறக்க முடியாத நிலைமையில் இருந்தபோதிலும், தனது சொத்துக்களை முழுமையாக மகள் லிசாவிற்கே ஒப்படைக்க வேண்டும் என உயிலில் கையெழுத்திட்டார். ஆனால், இது முழுமையாக…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

“5 வயசு குழந்தையை தாக்க முயற்சித்த ராட்வீலர் நாய்”… மகன் மீது படுத்து உயிரை பனையம் வைத்து காத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நாய் குழந்தையை தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் 5 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்க…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

பச்ச புள்ளைய வச்சு இப்படியா வீடியோ எடுப்பீங்க… கீழ விழுந்தா உயிரே போயிடும்… பெற்ற தாயின் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளத்தில் அவ்வபோது சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஒரு கையில் பிடித்த படி மொட்டை…

Read more

பெத்த பிள்ளைனு கூட பார்காமல்… காதலித்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்த தாய்…. கொடூர சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் முனுசாமி, மல்லிகா(47) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி(20) என்ற மகள் இருக்கிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

தாயுடன் தகாத உறவில் இருந்த கொத்தனார்… ஆத்திரத்தில் குடலை உருவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்கள்…. கொடூர சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் தாகூர் (27), ஜெயேஷ் தாகூர் (23) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இந்த பெண்ணுக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் ரடன்ஜி…

Read more

“10 கிலோ அரிசி”… பெத்த தாயை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஒடிசாவில் உள்ள சரத்சந்திரபூரியில் ரோகித்தாஸ் சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரரான லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரோஹித்தாஸ் தனது தாயிடம் சென்றார். அவரிடம் 10 கிலோ அரிசி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு…

Read more

ரீல்ஸ் மோகம்…. பிள்ளைகளை கவனிக்காமல் வீடியோ எடுத்த பெண்…. தங்கையை காப்பாற்ற அண்ணன் செய்த காரியம்…. வீடியோ வைரல்….!!!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கவலையையும், விமர்சனத்தையும் தூண்டி உள்ளது. அதாவது ஒரு பெண் சாலையின் ஓரத்தில் நின்று, அவரது செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இளைய மகள் ஆபத்தான முறையில் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதைப்…

Read more

இது என்ன சாப்பாடு… நல்லாவே இல்ல… ஆத்திரத்தில் அம்மிக்கல்லால்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்… மகன் வெறிச்செயல்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும்…

Read more

தாய் நடத்துனராக இருந்த பேருந்தில்…. ஓட்டுநர் பணியை தொடங்கிய மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கோபித்துவிட்டு வீட்டை விட்டு சென்ற தாய்… “திடீரென முற்றிய தந்தை மகன் மோதல்”… கடைசியில் நடந்த கொடூரம்…!!

சென்னை மதுராந்தகம் அடுத்து உள்ள பகுதியில் கோபால்(65), சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. சரஸ்வதியின் முதல் கணவன் இறந்து விட்டதால் கோபாலை 2-வது திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதியின் முதல் கணவருக்கு பிறந்த மகனான…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “பெற்ற தாயை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்த மகன்கள்”… பகீர்..!!

தாயை மரத்தில் கட்டி எரித்துகொன்ற கொடூர சம்பவம் திரிபுரா மாநிலத்தில் ஏற்பட்டது. 62 வயதான பெண், தனது இரண்டு மகன்களுடன் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகன்கள் தங்களை மிரட்டியதற்காக, தாயை வீட்டின் அருகிலுள்ள மரத்தில் கட்டி…

Read more

மின்சார கம்பியில் பயத்தில் தொங்கிக்கொண்டிருந்த குட்டி குரங்கு…. சரியான நேரத்தில் காப்பாற்றிய தாய்…. வைரல் வீடியோ…!!!

மின்சார கம்பியில் தொங்கி கொண்டிருந்த குட்டி லங்கூர் உயிரிழக்கும் அச்சத்தில் இருந்தது. கம்பியில் கையெடுக்க முடியாமல் துடித்துக்கொண்டிருந்த குட்டியைப் பார்த்த தாயின் மனம் கலங்கியது. ஆனால் அதுவே அவளுக்கு திடகாத்திரத்தையும் உணர்ச்சி நெருக்கடிகளையும் அளித்தது. அந்த நேரத்தில் தாய் லங்கூர் தன்…

Read more

காதலனுடன் தனிமையில் இருந்த மகள்…. கண்டித்த தாய்…. ஆத்திரத்தில் காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

மகாராஷ்டிராவில் ராய்காடு மாவட்டத்தில் சங்கி ஜோரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளான பாரதி ஜோரே(20) என்பவரும், சந்தோஷ் நந்த்காவ்கருடன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது, அந்த பெண்ணின் தாயார் பார்த்துள்ளார். இதையடுத்து…

Read more

சின்ன பொண்ணுதானே… போகப்போக சரியா போகும்… இந்த மனசு கூட இல்லையா… பெற்ற தாயை இப்படி செஞ்சா.. அந்த குழந்தை யாருட்ட போய் சொல்லும்…!!

மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே…! டிவி பார்த்து பெத்த பிள்ளையைக் கொன்ற கொடூர தாய்… சூட்கேசில் சடலம்…. அதிரவைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

Other Story