“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

பிரதமர் மோடி இபிஎஸ்-ஐ சந்திக்காததற்கு இது மட்டும்தான் காரணம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!!

பிரதமர் மோடி சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால்…

Read more

“ஈரோடு கிழக்கில் முருகனுக்கு உகந்த நாளில் வேட்பு மனு தாக்கல்”… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனு…

Read more

அதிமுக வெற்றி டெல்லி செங்கோட்டையில் ஒலிக்கும்: செங்கோட்டையன் நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,  வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. இந்த தேர்தல் என்பது செங்கோட்டையே  வியக்கத்தக்க அளவிற்கு ஒரு மாற்றத்தை உருவாக்க இருக்கிறது எதிர்காலத்தில்…  ஏன் என்று சொன்னால்…

Read more

2 தடவை பேசுன எடப்பாடி…. இதுவரை இல்லாத முழு Effort போடுங்க… வேகமெடுத்த ADMK!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள்,  மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் நம்முடைய எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், கழகத்தின் பொதுச்செயலாளர்,  மாண்புமிகு எடப்பாடியாரின் தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்து போட்டி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக…

Read more

ஹோட்டலில் ரூம் போட்டு…. 7மணி நேர டிஸ்கஸ்… மாஸ்டர் பிளான் போட்ட எடப்பாடி!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனையும் பூதாகரமாகியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வமும் தங்கள் தரப்பு…

Read more