தேமுதிக கொடுத்த ‘ஷாக்’.. விரக்தியில் எடப்பாடி பழனிசாமி?… திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் பேசி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியானது அல்ல…

Read more

Other Story